வாசகர்கள் கருத்துகள் ( 20 )
பாகிஸ்தானில் உயர் பொறுப்பில் இருப்பவர்களே நம்ம உபிஸ் போலத்தான் உள்ளனர்.
எந்நேரமும் மது மாது மத போதையில் உளறுரும் இந்த பீடையின் கருத்துக்களை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை. உண்மையான தமிழர்கள் மற்றும் ஹிந்துக்கள் மனித பண்பு உள்ளவர்கள்.
இங்கே உத்தரப் பிரதேச கும்பமேளாவில் அறுபத்தைந்து கோடி மக்கள் கலந்து கொண்டனர், மூன்று லட்சம் கோடி ரூபாய் வருமானம் உ. பி க்கு கிடைத்தது என்ற பாஜகவின் உருட்டலை நம்புவதற்கு ஆட்கள் இருக்கும் போது அங்கு இதை நம்ப ஆட்கள் இருக்க மாட்டார்களா?
கப்பு வாங்கியதாகச் சொல்லி துக்ளக்கார் குடும்பத்தை ஒருவர் ஏமாற்றிய சம்பவம் நினைவுக்கு வருது ....
அவர்கள் தலை குனிய மாட்டார்கள் தட்டிவிட டு அடுத் பொய் சொல்லப் போய்விடுவர் முறையான படிப்பு ஏதும் இல்லாமல் இருப்பதால் அவர்கள் இப்படித்தான்
ராணுவ தளபதி அசிம் முனீர் நம்ம திமுக தலைவர்களை விட அதிகமாகவே பொய் பேசுகிறார்.
அட பாவிகளா அந்த போட்டோ கூட made in chinaஆஹ் அப்போ சொந்தமா உங்க கிட்ட என்ன தான் இருக்கு....
என்ன ஜென்மங்கள்டா நீங்கள்.
ஆசிம் முனீர் மதரசாவில் மட்டும் படித்தவர். ஆகையால் சத்தியம் மட்டுமே பேசியிருப்பார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பீல்டு மார்ஷல் பதவி கொடுத்தது ஏன் என்றால் அவன் இந்தியாவின் காலில் விழுந்து கதறி மன்றாடி சண்டையை நிறுத்த சொல்லி பாகிஸ்தானை அழிவிலிருந்து காப்பாற்றியதற்காக கொடுக்கப்பட்டது, நமக்கு தான் புரியவில்லை.