வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முழு உண்மை .............
அவிங்க நாட்டோட பேரே இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தான்.
பாரதத்தின் உண்மை உலகத்துக்கு நன்றாக தெரியும். ஆனால் போலி மதச் சார்பற்ற மாயை மற்றும் மூர்க்கர்கள் மீது பயம் ஆகியவை வாயை அடைக்கின்றன. தனக்கு வந்தால் மட்டுமே வலி என்ற நிலையில் இருக்கும் பல நாடுகளால் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் தாய் நாடான பக்கிஸ்தானும் வலுவான நிலையில் இருக்கின்றனர். ஆனால் பாரதத்தின் உண்மையே வெல்லும்.
உலகம் முழுவதும் ஜிஹாதிகள் வெறி தலை விரித்து ஆடுகிறது.
உலகில் இருந்த ஒரே இந்து மத நாடு, இந்திரா காலத்தில் மத சார்பற்றதாக மாற்றப்பட்டது. கடைசி இந்து நாடான நேபாளம் கூட தான். 100 க்கு மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அதை விட அதிகமான கிறிஸ்தவ நாடுகள் உள்ளன. ஒரு நாடு இந்து நாடாக இருப்பதால் என்ன குறை வரப்போகிறது. இந்து மதம் எல்லா மதத்தையும் ஏற்று சகித்து கொள்வது தெரிந்தும் அறிவிலி தனமாக பேசுபவர்கள் வோட்டு வாங்கி அரசியலை நோக்கி நகர்பவர்கள் மட்டுமே
பெகல்காம் கொலைகளுக்கு காரணமான தீவிரவாதிகளை கொல்லாமல் போர் நிறுத்தம் செய்தது தவறு ஐயா. அந்த நான்கு பேரையும் கொன்று பெல்காமில் நினவு சின்னம் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்த பின்னர் போர் நிறுத்தம் செய்திருக்க வேண்டும். இனியும் செய்தே ஆக வேண்டும்