வாசகர்கள் கருத்துகள் ( 18 )
"இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தினால் ஆறுகளில் ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்திருப்பதோடு,பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் குவஜா ஆசீஃப், பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், அதற்கு நிதியளித்து ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறி இருந்தது குறித்துபி பேசும் போது "கடந்த காலங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்ததில் ஒளிவுமறைவு ஏதுமில்லை. அதற்கான விளைவுகளையும் நாம் கடுமையாக சந்திக்க வேண்டி இருந்தது. பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்த கருத்தை பொருத்தமட்டில், அதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை என்றே நான் கருதுகிறேன்." என்றும் வெளிப்படையாகச் சொன்னதற்கான பரிசோ
குழு தலைவராக மசுத் அசாரை நியமியுங்கள் உறுப்பினராக ஒசாமா பின்ளேடன் மனைவி மகன்களை சேருங்க பாக்கிஸ்தான் பிரச்சினையை உலகம் புரிந்துகொள்ளும்
தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரசைப் பார்த்து காப்பியடித்து செய்வது எளிது
மோடியைப்பார்த்து சுடாலின்்் அவரப்பாரத்து பக்கி ஷெரீப்் காப்பி/ ஸடிக்கர்
கனிமொழி கூடிய சீக்கிரம் சசி தரூர் போல் மோடியின் பக்கம் எதிர் பார்க்கலாம் .
சொந்த அறிவுக்கு பஞ்சம்.
இந்தியா செய்த தவறை பாக்கும் செயகிறது. அமெரிக்கா ஈராக்கை வீழ்த்தியது. ஒசாமா பின் லதனை பாக் வரை துரத்தி சென்று காலி செய்தது. பிரிட்டன் பாக்லண்ட் தீவுகளுக்காக பல்லாயிரக்கணக்கான மைல் கடந்து அர்ஜென்டினாவோடு சண்டையிட்டது. சப்பை கட்டு கட்ட தூது குழு இவர்கள் அனுப்பவில்லை. நமது பாதுகாப்புக்காக நாம் எடுத்த நடவடிக்கயை விளக்க தூது போக அவசியமே இல்லை. இறையாண்மை உள்ள எந்த நாடும் செய்யாது.
இந்த குழுவுக்கு தலைவர்கள் மசூதி அசார் மற்றும் ஹாபிஸ் சயீத் அனுப்புங்கள். விளங்கிடும்
பாஸ் கனி, திருமா, மணி ஐயர், சீமான் எல்லோரையும் கூப்பிட்டு போங்க
அசோம்ல உள்ள காங்கிரஸ் MLA கௌரவ கோகையையும் கூப்பிட்டு போங்க. அவரோட பொண்டாட்டிக்கு பாகிஸ்தானிலிருந்து பணம் வருதாம். கூடவே சய்யத் நஷீர் ஹுசைன் என்ற துரோகியையும் கூப்பிட்டுக்கொண்டுபோங்க, இந்த திருடன் தேர்தல்ல ஜெயிச்ச பொழுது கூட இருந்தவனுங்க பாகிஸ்தான் ஜிந்தா பாத் னு கூச்சல் போட்டானுங்க
ஆஹா அப்படியா?