வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மோடி டிரம்ப் சந்திப்புக்கு முன்னாடி தண்ணீர் தந்து விடப்படும். பேசிட்டு வந்துட்டு பாகிஸ்தான் கெஞ்சியது. அதான் தண்ணீர் தொறந்தோம்னு பேசுவாங்க. நான் சொல்லித்தான் தொறந்தாங்கன்னு ட்ரம்ப் மெடல் குத்திக்குவாரு.
ஒருவன் அமெரிகாவிலிருந்தும் மற்ற இருவர் பாலைவனஸ்தானிலிருந்தும் பெரிதாக் உதார் விட்டனரே! இப்போது ஏன் கெஞ்சலாம்? அமெரிக்கா பணத்தை அனுப்பித் தண்ணீர் வாங்கிக் கொள்ளலாம்
அவர்கள் தங்களது ஏவுகணை வீசி தண்ணீர் வரவழைத்து கொள்ள வேண்டியது தானே
பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் தரக் கூடாது. அப்படி கொடுத்தோமேயானால், ஆசிம் முனீரின் மிரட்டலுக்கு நாம் அடி பணிந்து விட்டோம் என்று அர்த்தம். இதையே சாக்காக வைத்து உலக நாடுகள் எள்ளி நகையாடும். அதே நேரத்தில் ராகுல்காந்தி மற்றும் நமது எதிர்கட்சிகள் எல்லாம் ஆர்ப்பரித்து பிரச்சாரம் செய்யும்.
உண்மையில் பார்க்கப்போனால் அந்த கோரிக்கையை தானே பிரிண்ட் வடிவில் வெளியிட்டிருக்க வேண்டும்
Let PAK try to construct desalination plant to purify sea water into drinking water instead of depending on indian water as this water required for indian muslims
தீவிர வாத பன்றிகளுக்கு கொழுப்பு அடங்க வேண்டும்.. இந்தியா நிலையை மற்ற கூடாது.. இந்த போங்கிரெஸ் கரப்பான்கள் தொந்தரவு தரும்.. உள்ளூர் துரோகிகள்.
பன்றி கூட்டம் சாகட்டும் கோமாளி டொனால்ட் டிரம்ப் கிட்ட போயி தண்ணி கேளுங்கடா
அணையே கட்டினாலும் அதை எப்படி உடைக்கிறதுன்னு எங்களுக்குத்தெரியும் ன்னு பேசினதெல்லாம் ????
trumpan இடம் முறை இடலாம்.