வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பஹல்காமில் நடந்த கொடூர தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடே முக்கிய காரணம். அதற்கு காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் தீர விசாரித்து அவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். போர் என்று வந்தால், இரு நாட்டு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி. பாகிஸ்தானைப்பற்றி நமக்கு கவலை இல்லை. நம் நாட்டு மக்களோ, ராணுவமோ ஒருவர் உயிரிழந்தாலும் அது நமக்கு மனவேதனையை ஏற்படுத்தும் செயலாகவே இருக்கும். எனவே, மத்திய அரசு துரோகிகளை களையெடுத்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தினாலே, இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தவிர்க்க முடியும். மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் போர் பதற்றத்தை தணித்து மக்களை நிம்மதியாக வாழச்செய்ய வேண்டும். இதுவே, நம் தேசத்தின் மீது அக்கறை உள்ள பெரும்பாண்மை மக்களின் கருத்தாக இருக்கும். ஜெய்ஹிந்த்.
நீ ஒரு தீவிரவாதி என்று தோன்றுகிறது .
பதற்றத்தில் அதிர்ச்சியில் தடுமாறும் இந்துமதவாத கும்பல் அடுத்தவர்களின் மேல் தப்புகண்டுபிடிக்க துடிக்கிறது
நாட்டிற்கு எதிராக பதிவிடும் இவனை யார் என்று தினமலர் அடையாளம் கண்டு NIA விடம் தெரியப்படுத்தவும்
எச்சதின் எச்சம் thehindu
ஐயா, தங்களை போன்ற பொ..ற.இப்படி பேசி சந்தோஷப்படுகிறார்கள். வெளியில் நிலவரம், தாங்கள் நினைப்பது போல இல்லங்க ஐயா
I think you are infected with the disease called multiple father syndrome. Please check
ஏவுகணை சோதனை நடத்தினதா யாரு சொன்னாங்க ?? அவங்களே சொன்னாங்க .... நாதசு திருந்திட்டதா சொன்னது யாரு ?? அவனே சொன்னான் ....
மேலும் செய்திகள்
பாகிஸ்தானுடன் எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம்!
25-Apr-2025