வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அக்டோபர் ஏழுதான் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்களின் இசைநிகழ்ச்சியில் புகுந்து 1200 அப்பாவி ரசிகர்களை படுகொலை செய்தநாள்.
போராளிகள் தாக்குதல் நடத்தியது அக் 7 2023, இவள் செத்தது 2024 அக் 7, ஏதாவது சொல்லனும்னு வந்திடவேண்டியது
பொதுவாகவே லாகூர் மற்றும் கராச்சி நகர் முழுதுமே ஒரு துர்நாற்றம் இருப்பதால் அந்தப்பகுதியில் இருந்தவர்களுக்கு பெரிதாக துர்நாற்றம் எதுவும் அடிக்கவில்லை போல.
இதற்குத் தான் தனிமை மிகக் கொடியது என்கிறார்கள். இந்தத் தலைமுறையில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான தொடர்புகளை வைத்திருந்தும் நேரடித் தொடர்புகள் இல்லாமல் பலரும் முடங்கிக் கிடக்கிறார்கள். ஒருவருடன் தொடர் நட்பில் இருந்தால் மட்டுமே இவ்வாறான சூழ்நிலைகளில் நம்மை தேடும் உறவுகளாக அவர்கள் இருப்பர்... யாரிடத்திலும் எந்த தொடர்பு இன்றி இருப்போமானால் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் இவ்வாறான கொடூரமான முடிவில் மாட்டியிருப்போம்... குறைந்த பட்சம் பத்து நபர்களிடமாவது தொடர்ச்சியான தொடர்பில் இருக்கப் பாருங்கள். உங்களைப் பற்றிய நிகழ்வுகளை அவர்களிடத்தில் அடிக்கடி தெரியப்படுத்திக் கொண்டு இருங்கள். நீங்களும் அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளுங்கள்... தனிமரம் தோப்பாகாது என்பர்... நட்பை வளர்த்து வளம் பெறுங்கள்...
பாவம் .சக மனிதர்களுடன் பேசாமல் என்ன வாழ்க்கை ?.
நட்புக்கள் என்ன ஆயின சாமி. . இத்தனை மாதங்களாக தொடர்பில் இல்லையா...