வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வெட்கங்கெட்ட ஜென்மங்கள். சமீபத்தில் சீனாவில் அவமானப்பட்டது போதாதா? மற்ற தரமான இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்து இவர்களை ஒழுங்குபடுத்தவேண்டும், இல்லாவிடில் எல்லோரும் ஒருங்கிணைந்து இவர்களின் தீவிரவாதத்தன்மையையும பயங்ககராவத்தையும் ஒழிக்கவேண்டும் . இவர்களுக்கு எந்த ஆதரவும் உதவியும் எவரும் கொடுக்கக் கூடாது.
உண்மையான மக்கள் ஆட்சி பாகிஸ்தானில் அமையும் வரை - பாகிஸ்தான் தீண்டக்கூடாத நாடாகத்தான் இருக்கும்.
கத்தார் நல்ல நாடு. பாக்கிஸ்தான் கூட ஒப்பீடு செய்ய வேண்டாம்.
கை புண்ணய் கண்ணாடி தேவயில்லை. தானாய் போய் மாட்டிக்கொள்ளும் பாக்கிஸ்தான் அறிவற்ற செயல்களால் மூக்கறு படுவதெ வழக்கமாகக்கொண்டுள்ளது.உலக நாடுகளால் கூடிய விரையவில் தனிமையாக்க படும். அதே போலவே அரசியலில் அநாதையாக்கப்படும் அறை டிக்கெட் புழுகினி தேச விரோதி அயல் நாட்டு கைகூலி சுய நல ராகுல்.
பயங்கரவாதத்தை வளர்க்கவில்லை என்றால் ராணுவத்தோடு தொடர்பு இல்லை என்று சொல்லும் நபர்கள் கொல்லப்பட்ட போது ஏன் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது பஹல்காம் தாக்குதல் ரெஸிஸ்டன்ட் என்று அவர்களே ஒத்துக்கொண்டப் பிறகும் கொல்லப்பட்டார் களுக்கு ராணுவ மரியாதை என்றால் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகள் என்று பாகிஸ்தான் ஒத்துக் கொள்கிறது அப்படி தானே