வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உலகம் அழிய போகும் நாள் விரைவில். டிரம்ப் மற்றும் எலன் மஸ்க் ஆகியோரின் கோமாளி ஆட்டத்தால்.
டிரம்ப் போன்ற அதிபர்கள் நாட்டின் நலம் கருதி இந்தியாவிற்கு எப்போது கிடைப்பார்கள் இந்கியாவின் எல்லைகளுக்கு ஒரு நிரந்தர முடிவு கொண்டுவரவேண்டும் தேசிய மனப்பான்மை மக்களிடையே உருவாக வேண்டும் அப்போதுதான் சாமானிய மக்கள் நிம்மதியாக வாழமுடியும்
பப்பு போன்ற இந்தியாவின் மீது பிரியமற்ற வெளிநாடுகளை சேர்ந்த இந்திய தலைவர்கள் வழக்கொழிந்துபோய், திரு. மோடி அவர்களின் நாட்டுப்பற்றுமிக்க ஆட்சி தொடர்ந்து நடைபெறுமேயானால், இந்தியா வல்லரசு ஆவது உறுதி. அதன் பிறகு டிரம்ப் போன்று நம்மாலும் முடிவெடுக்க முடியும்.
இதேபோல் மோடியும் சில அதிரடி திட்டங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் திமுக கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அடிபணியும்.இல்லையெனில் தேசவிரோத செயல்களை செய்வார்கள்.
உண்மையான வார்த்தைகள், ஆனால் இங்க, நாட்டுல நலனுக்காக நல்லது எதை செய்தாலும் அது கோர்ட் வாசல் கதவை தட்ட எதிர் கட்சிகள்,கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளன, என்ன செய்ய முடியும். கோர்ட் கூட உடனடியாக முடிவெடுக்க முடியாத நிலை. மோடி கையை கட்ட எத்தனை சக்திகள் இயங்குகின்றன அனைவருக்கும் தெரிந்த உண்மை.
சீனக்கப்பல்களுக்கு பத்து மடங்கு கட்டணம் என்று போட்டால் கூட ஓகே. அடக்குமுறையில் உருவான கம்முனிச தொழிலாளிகளை வைத்து உலகையே விலைக்கு வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
ட்ரம்ப் போன்றவர்கள் உலகை ஆண்டால்தான் உலகத்தில் அமைதி ஏற்படும். ட்ரம்ப் வாழ்க.
Trump pauses Mexico and Canada tariffs - குரங்கின் கை பூமாலை தான். பிஞ்சு போன பூமாலையின் நாறை கழுத்தில் கட்டி இழுத்து தொங்கும்.
சூப்பர் சப்ப மூக்கு காரணுவோபள இப்படித்தான் ஒவ்வொரு விதத்திலும் வெளியேற்ற வேண்டும்...