வாசகர்கள் கருத்துகள் ( 18 )
40000 ரோஹினியாக்களையும் பல லக்ஷம் பங்களாதேஷிகளையும் நாட்டிற்கு உள்ளே விடும் அரசுகள், அப்பாவி இந்துக்களை அவர்கள் பெண்கள் கற்பை பற்றி கண்டு கொள்வதில்லை.
தனி நாடு அமைத்துக் கொடுத்தற்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும். இவர்கள் பாகிஸ்தானியர்களைவிட மிகவும் பயங்கரமானவர்கள். மத வெறியர்கள். ஊடுருவலை தடுத்து அங்குள்ள ஹிந்துக்களை இந்தியா கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இங்குள்ள ஊடுருவல்காரர்களை திருப்பி அனுப்பினால் போதும். இதற்கு சமூகநீதி இடம் கொடுக்குமா?
அது போல இந்திய மின்சாரம்,உணவு,உடைகள்,இருப்பிட உதவியையும்,இதர உதவிகளையும் தடை செய்திட வங்க தேச நீதிமன்றத்தில் அவர்கள் முறையீடு செய்தால் நன்று,அதை இந்தியர் அனைவரும் வரவேற்கலாம்?
என்னதான் இந்தியா வங்கதேசத்திற்கு உதவி செய்தாலும் அவர்கள் அவர்களின் புத்தியை காண்பித்து விட்டனர். இந்தியா, வங்கதேசம் நட்பு நாடு என்று அறிவித்து வணிக சலுகைகளை வாரி வழங்கியது. இதனால் நமது உள்ளூர் தொழில்கள் பாதிக்கப்பட்டன. அவ்வாறகு செய்தும் நன்றி இல்லை. அந்த நாடு அடுத்த பாகிஸ்தான் ஆக போகிறது. இதனால் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும். பாஜகவை தவிர எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்துக்களுக்கு ஆதரவாக பேசவில்லை. திமுக, விசிக, காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் வாயை திறக்கவில்லை
நீங்கள சொல்வதுதான் உண்மைதான் , திமுக காங்கிரஸ் நிச்சயம் வாய்த் திறக்க மாட்டார்கள். மோடி அவர்கள் இன்னும் கொஞ்சம் காலத்திற்காவது இந்திய பிரதமராக நாட்டை ஆளவேண்டும்.
மத வெறி பிடித்த ஹிந்து விரோத வங்க தேச நீதிமன்றம் தடை விதித்து விடும். நாம் தான் இங்கு பாரதத்தில் பைத்தியக்காரர்கள் போல "மத சார்பற்ற" என்கிற வாலை பிடித்து கொண்டுடிருக்கிரோம். அதுவே ஹிந்துக்களின் அழிவுக்கு காரணமாக இருக்கிறது.
உண்மை. ஹிந்துக்கள் நாடு என்று அறிவிக்க வேண்டும் ..
மத வெறி பிடித்த ஹிந்து விரோத வங்க தேச நீதிமன்றம் தடை விதித்து விடும். நாம் தான் இங்கு பாரதத்தில் கேனயன்ங்கள் போல "மத சார்பற்ற" என்கிற வாலை பிடித்துக்கொண்டுடிருக்கிரோம். அதுவே ஹிந்துக்களின் அழிவுக்கு காரணமாக இருக்கிறது.
இதையெல்லாம் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது
உன்னிப்பாக கவனித்து வருகின்றதா? அதைத்தான் இலங்கையில் ராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரில் பல்லாயிரக் கணக்கான குற்றமற்ற மக்கள் செத்து செத்து மடிந்தார்கள். அதையும்தான் இந்தியா உன்னிப்பாக கவனித்தார்கள். என்ன செய்தார்கள்? இருந்தும் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டதை நாம் இன்னும் மறக்கவில்லை. மறக்கமுடியாது .
எங்கடா இந்திய சிறுபான்மையினர் ஒருத்தனாவது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தான இல்ல பலஸ்தீன இருந்தால் வரிசையா வறுவனுவ
பாம்புக்கு பால் வார்த்த மாதிரி மூர்க்கனுக்காக போராடி விடுதலை வாங்கிக் கொடுத்தா இப்பிடித்தான் கொத்துவானுக. மறந்தும் மூர்க்கனுக்கு உதவாதீங்க.
இந்தியாவிலும் அரசுகளின் அடாவடிக்கு முட்டுக்கொடுக்கும் சேனல்களைத் தடை செய்யவேண்டும் ......
Correct, (North Indian RSB Media) Current Names and Suggested Names of legacy media of India! The Hindu The Anti Hindu, Indian Express Islam Express, Hindustan Times Palestine Times, The Times of India The Lies of India.