வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தகவல் கசிவிற்கு தாய் பிரதமர் மட்டும் எப்படி பொறுப்பு.? முக்கியஸ்தர் போன் பேசும் முறை நீதிக்கு புரியாது. ஆர்பாட்டம் எதற்கு என்று தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்த போராளிகள் உண்டு. 50 ஆண்டுக்கு பின் இந்தி எதிர்பை காட்ட தமிழ் மொழி யை அழித்த திமுகவினர் உண்டு. தாய் அரசியல் சாசன மன்றம் வாத அடிப்படையில் தீர்வு. உண்மை அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
விசாரணைக்கு ஒருவித இடையூறும் வரக்கூடாதுன்னு தாய்லாந்து நீதிமன்றம் அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரியையே இடைக்கால பதவி நீக்கம் அதாவது சஸ்பெண்ட் செய்து உள்ளது. ஆனால் இங்கோ அமைச்சர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் தயங்குவதில்லை. ஜாமினில் இருந்து வெளியே வந்தவுடன் மறுபடியும் அவரை அமைச்சராக்குகிறார்கள். பிறகுதான் நீதிமன்றம் தலையிடுகிறது. வாழ்க தமிழகம் வளர்க பாரதம்
உலகின் முதல் இளம் பெண் பிரதமருக்கு இப்படி ஒரு நெருக்கடி. எல்லாம் வல்ல ஈஸ்வரன் நல்லது நடக்க அருள் செய்யட்டும்.
seenavin உள்குத்து
சீனாவின் உள்குத்து