வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணையின் உண்மையான முடிவு, விமான உற்பத்தி நிறுவனம் தொடர்பான ஒன்றாக இருந்தால் பெரும்பாலும் வெளிவராது
விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் விமானத்தின் எரிபொருள் ஸ்விட்சை விமானிகள் அணைத்தனர் என்று கருதுவது அவர் மீது அநியாயமாக பழிசுமத்தும் செயலாகும். "ஏன் அணைத்தீர்கள் என ஒருவிமானி கேட்டதற்கு நான் அணைக்கவில்லை என மற்றைய விமானி பதில் அளித்ததிலிருந்து அவர்கள் அணைக்கவில்லை என தெளிவாக தெரிகிறது. Landing Gear ல் உள்ள ஒரு சுவிட்ச் விமானம் தரையில் உள்ளதா வானில் உள்ளதா விமானத்தின் தானியங்கி மையத்திற்கு தெரியப்படுத்தும் . அது வேலைசெய்யாவிட்டால் தானியங்கி மையம் எரிபொருள் விசையை அனைத்து விடும் . அந்த ஒரே ஒரு சுவிட்ச் வேலை செய்யாமல் தவறான தகவல் தானியங்கி மையத்திற்கு செல்வது பாதுகாப்பு விதிகளின் படி தவறான கட்டமைப்பு . அது நிரூபிக்கப்பட்டு விட்டால் இப்போதைய அறிக்கையில் என்ன நடந்தது என்று தான் கூறப்பாட்டிருக்கிறது எதனால் நடந்தது என்று ஆய்வுசெய்ய பல மாதங்கள் ஆகலாம் குற்றவாளி போயிங் நிறுவனம் என்பது உறுதி ஆகி விடும்
இந்த விபத்தில் சிக்கிய விமானத்திலும் எரிபொருள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததா? முறையான பயிற்சியின்மை, முறையான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் உலகெங்கிலும் விமான விபத்துக்கள் தொடர்ந்து நடக்கிறது.
அடிக்கடி விமான விபத்து நடக்கிறது... இதனை தடுக்க வேண்டும்