வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அருமை அமைதி தொடர வேண்டுகிறேன் மனித வீராப்பொன் காரணமாக மனித குலம் அழிக்கப்பட்டுள்ளது இனி இது தொடரக்கூடாது
மிக சரியான நேரத்தில் சரியான பதிலடி. எப்பவும் நம்மை கிள்ளு கீரை என்ற நினைப்பு.
பிரகாஷ்ராஜ் ,,சத்யராஜ் ..முயற்சிக்கு கிடைத்த வெற்றி ... ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லையா ?
ஆமா மோடிக்கு எதுக்கு அழைப்பு ? இதல் எதிர்காலத்தில் எதாச்சும் பிரச்சனைனா நீ தானே ஜாமீன் கையெழுத்து போட்டேனு நாளைக்கு கோர்த்து விடுறதுக்கா? டிரம்பு முன்னாடி இந்தியாவுக்காக இந்தியா அனுப்பிய ஆள் தெரியுமா? கீர்த்தி வர்த்தன் சிங் அவரு எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? யாருக்கு தெரியும்? நாளைக்கு டிவிய பார்த்துதான் தெரிஞ்சுக்கனும்.
உலகம் அமைதியாக இருக்க இறைவன் அருள்புரிய வேண்டும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
நல்லவேளை.. நம் பிரதமர் நேரில் செல்லவில்லை. இது ஏதோ சாட்சிக்கு சிலரை அழைப்பதுபோல் உள்ளது... பாக்கியையும் அழைத்திருப்பார்கள்... ஏதோ அமைதி நிரந்தரமாக இருந்தால் நல்லது.
காசாவுக்காக கண்ணீர் சிந்திய எங்கள் தமிழக முதல்வருக்கு அழைப்பு இல்லையா?
உலக அரங்கில் இந்தியாவில் மதிப்பு உயர்ந்து வருகிறது.. ஆனால், இங்கு திராவிடம் என்ற போர்வையில் கம்பு சுத்தும் உபி களுக்கு இது புரிவதில்லை ..
உலக அமைதிக்காக(ஓட்டுக்காக) போராட்டம் நடத்திய ஸ்டாலின் அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்
சுதலை போட்ட சத்தத்தில் தான் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. சுதலை பராக்கிரமம் மத்திய கிழக்கு வரை பரவியுள்ளது.