வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எல்லோரும் ஸ்காட்ச் வாங்கி குடிச்சிட்டு சந்தோஷமா இருக்கணும்னு ஒப்பந்தம் போட்டிருக்கோம் ஹை.
இதை முதலில் ....
இன்னமும் மன்னராட்சி ? இதனை மோடி அவர்கள் செய்ததிற்காக வருந்துகிறேன் , இந்தியாவை துண்டாட துடிக்கும் பிரிட்டன் , அமேரிக்கா போன்றவை ஒழியும் நாளில் சந்தோஷப்படுவேன்
ஒரு காலத்தில் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது ஒருவகையான ஆறுதல்.. சரித்திரம் திரும்புகிறது என்பதை பறை சாற்றும் ஒரு சிறப்பான நிகழ்ச்சி. மோடியை பிரதமராக பெற்றது இந்தியாவின் பாக்கியம்.. இது பல உள்ளூர் பீடைகளுக்கு புரியாதது துரதிஸ்டவசமானது.
ஏன் வழக்கம் போல் கட்டி தழுவலையா ?
உங்களின் வெறுப்பு வழக்கப்படி ஒரு குண்டு வைக்கலாம் , இல்லையா பாகிஸ்தான் முஸ்லிம்கள் வழக்கப்படி பிச்சை எடுத்திருக்கலாம் இது எதனையும் பண்ணாமல் இருப்பது தான் உங்களுக்கு வெறுப்பு இல்லையா ?
கருமம்... கருமம்... அந்த ஆளை எல்லாம் கட்டி தழுவலாமா? கேவலம்.
வேலையை பாருங்கப்பா
பாரதத்தில் மோடி ஆட்சி காலம் சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்று விடும். நான் கூட BJP எப்படி இருக்க போலாகிறதோர் என்று எண்ணியிருந்தேன். இந்தியாவை தலை நிமிர்த்து பார்க்கும் படி செய்தி விட்டார். இத்தே போல் தமிழகத்தில் பிஜேபி ஆட்சி அமைந்தால் தமிழகம் தலை நிமிர்த்து நிற்கும். பதவி ஆசையை விட்டு மக்கள் நலனுக்கு பழனிச்சாமி அவர்களும் ஒத்துழைப்பை கொடுத்தால் மக்களை சுரண்டி பிழைக்கும் கும்பல் காணாமல் போகவேண்டும். நம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்கள் விவசாயம் நெசவு தொழிலாளிகளுக்கு நல்ல தீர்வு நிச்சயம் கிடைக்கும். வேலை யில்லா நினலமை மாறி நல்ல முன்னேற்றம் அடையும். ஒரு முறை அவர்களிடம் ஆட்சியை கொடுத்து தான் பார்ப்போமே. ஓட்டுக்காக கேவலமான வேலை செய்யும் பூச்சாண்டி காட்டி மத ஒற்றுமையை சீர்குலைக்கும் சரித்திரகால கோவில் களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் தீவிர வாதிக ஆதரிக்கும் சுய நல குடும்ப வாரிசு அரசிலுக்கு முடிவுரை எழுது வோம். வாழ்க பாரதம். வாழ்க தமிழகம். வளர்க்க தமிழ் மக்கள்.