வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எல்லாத்தையும் ஒட்டு கேட்டிருப்பாங்க புட்டினும், ஜிங் ஜிங்கும். அதான் சீனாவோடு சேர்ந்து ப்ரிக்ஸை பலப்படுத்துவோம்னு புட்டின் சொல்லிட்டாரு.
தங்களது உலக அறிவை கண்டு மெச்ச வேண்டும்..
நமது பாரத பிரதமரின் முயற்சியால் போர் முடிவுக்கு வந்தால் மிகவும் சிறப்பு. அந்த நோபல் பரிசை வேண்டுமென்றால் அந்த ஏழு போரை நிறுத்தியதாக கூறும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வேண்டுமென்றால் கொடுத்துவிடலாம். ஆனால் உலக மக்களுக்கு நன்றாக தெரியும் அந்த பரிசுக்கு உரிய உண்மையான தலைவர் யார் என்று. அது போதும்.
அருமை
செய்தியை முழுமையாக படித்தறிந்து கருத்தை பதிவுசெய்யவேண்டும் .நாளை ரஷ்யா அதிபருடன் பேச இருக்கின்றார் .அதனால் உக்ரைன் அதிபருடன் பேசி கருத்தறிந்து அதற்க்குத்தக்க பேசுவார் .
பிரதமரே ஜெலென்ஸ்கி உடன் பேசி என்ன பயன் ? ஒன்று இஸ்ரேல் பிரதமருடன் அல்லது ரஸ்சியா அதிபருடன் பேச வேண்டும், அவர்கள் தானே போரை நிறுத்தாமல் கொண்டு செய்கிறார்கள். அதை விடுத்து, உக்ரைன் அதிபருடன் என்னத்த பேசி என்ன செய்ய ? பாவம் அவருக்கு நல்ல வழி காட்டுங்கள்
அலுமினிய தட்டு தசரதா...உனக்கு என்றுமே இதே தட்டுதான்
உக்ரைன் அதிபர் திருட்டு திராவிட பரம்பரை... அவன் ஊழலில் கருணாநிதிக்கே ஆசான்
உக்கிரன் அதிபரும் திருந்த மாட்டார் ரஷ்ய அதிபரும் முட்டுக் கொடுக்க மாட்டார்