வாசகர்கள் கருத்துகள் ( 5 )
trumph செய்வதில் எந்தவித பிழையும் இல்லை . வெளிநாடுகளில் இருந்து படிக்கவரும் மாணவர்கள் , அரசாங்க பணத்தில் படித்துவிட்டு பின்பு நாட்டுக்கு துரோகம் இழைக்கின்றனர்
எனக்கு என்னவோ டிரம்புக்கும் நம்ப சீமானுக்கும் ஒரே நட்சத்திரம் என்று தோன்றுகிறது. சீமானைப்போலவே இந்த டிரம்பும் பேசுவது பாதி சரியாகவும் மீதி பாதி அபத்தமாகவும் இருக்கு. பழுது என்று மிதிக்கவும் முடியவில்லை பாம்புன்னு தாண்டவும் முடியவில்லை.அப்பாடா நம்ப சுடலை போல மதில் மேல் என்று தப்பாக உளறவில்லை
வெளிநாட்டு ஆனவர்கள் விசா பெறும்போதே ஹார்வார்டில் சேருகிறோம் என்றுதானே விசா வாங்கி இருப்பார்கள் கொஞ்சம் தேடினால் சுலபமாக கிடைக்கும் இந்த பல்கலைகள் பெரும்பாலும் இடதுசாரி மற்றும் யுத எதிரிகள் தேச விரோதிகள் இடது சாரிகள் பெரும்பாலும் வலது சாரிக்களை அழித்துவிட முயற்சிப்பார்கள் அப்பதான் அவங்க காலத்துக்கும் ஆளமுடியும் இதுதான் இடதுசாரி ஜனநாயகம்
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மானியத்தை நிறுத்துவது வரவேற்கத்தக்கது. இந்தியஅரசும் இதே மாதிரி செய்ய வேண்டும்.
வாக்குவங்கியில் கைவைத்தால் சமூக நீதி என்று ஒரு செக்குலர் கும்பல் சண்டைக்கு வருமே