வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தாயின் கருவறையை விட்டு இந்த ஒரு மனிதர் மட்டும் ஒருவேளை இவ்வுலகிற்கு வராமல் இருந்திருந்தால், இருதரப்பிலும் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்காது... இந்த ஒற்றை மனிதனின் ஆணவத்தினாலும் சர்வாதிகாரப் போக்கினாலும் உலகில் அமைதி கேள்விக்குறியாகியிருக்கிறது... இரு நாட்டு அப்பாவி ராணுவ வீரர்களுக்கும் குடும்பங்கள் குழந்தைகள் என்று அனைத்து பாசப் பிணைப்புகளும் உண்டு என்பதை ஏன் இவ்வாறான மோசமான மனிதர்கள் உணர மறுக்கிறார்கள் என்றே தெரியவில்லை... உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் போரினால் சின்னாபின்னமாகி போயிக் கிடைக்கின்றன... அவர்களின் எதிர்காலம்??? வட கொரியா நாட்டிலும் இதே நிலை... சர்வாதிகாரத் தலைமையினால் சொந்த நாட்டிலேயே மக்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர்... சிரிக்கக் கூடாது... கொண்டாட்டம் கூடாது... வெளியுலகினரோடு தொடர்பு கூடாது... எத்தனை எத்தனை கட்டுப்பாடுகள்... இவர்களைப் போன்ற சர்வாதிகாரிகளின் மரணங்கள் மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்... அது நிகழட்டும் வெகு விரைவில்... ஆவலுடன்...
போர்வெறி பிடித்த புடினுடன் பேசிப் பயனில்லை. உலகப்போராக ஆக்கி விட்டுத்தான் மறுவேலை.
ஏரியா பிரிப்பதில் உடன்பாடு எட்டவில்லை. யூரபியன் யூனியன் நேட்டோவில் சேரக்கூடாது, க்ரீமியா, இயற்கை எரி வாயு சப்ளை, கோதுமை வளம், கனிம வளம், யார் யாருக்கு ? மக்கள் பாவம்.
சர்வாதிகாரிகளுக்கு ட்ரம்ப், மோடி, புடினும் தான் தலையில் ஐஸ் வைத்தால தான் பிடிக்கும். இது ரஷ்யாவின் கேஜிபி தலைவராக இருந்த புடினுக்கு இது நன்றாகவே தெரியும். தலைகீழ் பாடம்.
புரிகிறது, நமக்கு பிடித்த ஒசாமா, ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, மசூர் அசார், ஹபீத் சயீத், சையத் சலாலுதீன் மற்றும் ஏனைய மூர்க்க அமைதி விரும்பிகள் பெயர்கள் இடம்பெறவில்லையே என்கிற உன்னோட ஆதங்கம் புரிகிறது..