வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஜெலன்ஸ்கி 1000 வருடம் இருக்க போகிறார்ரா. அவனவனுக்கு வயிற்றெரிச்சல் உளறல் இது.
ஒருவேளை ரஷியன் அதிபர் புடின் இந்திய மண்ணை மிதித்து சென்ற பிறகு நல்லெண்ணங்கள் தோன்றி போரை இவரே முழுமையாக நிறுத்தி உக்கிரைநோடு தொடர்பு ஏற்படுத்தி நல்ல உறவோடு உலகளவில் மக்கள் இன்புற்று வாழ நம் இறைவன் அருள்புரிய வெண்டுவோமாக " யாதும் ஊரே யாவரும் கேளீர்"
நம் இறைவன் ? உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கர்த்தர் தான் இறைவன் ..பாலைவனத்துக்கு ஒரு பரம்பொருள் ..இந்தியாவில் கணக்கற்ற கடவுள்கள் ...உங்களை இன்னமும் லேகியமாக்காமல் விட்டுவைத்திருக்கும் கடவுள் யார் ?
அவரே தான். ஒரு நாடே குட்டிச்சுவரா போகுதுன்னா திராவிடரால மட்டும்தான் அது சாத்தியம்
உக்ரைனில் ஒரு பப்பு.
அதற்கு முன்னால் நீங்க போய் சேர்ந்து விடுவீங்க.... அப்போதே.... தேவையில்லாத இந்த போர் முடிவுக்கு வந்து விடும்.
விரக்தியின் உச்சகட்ட உளறல்.நினைக்கும் கேடு தனக்கும்
உக்ரைன் நாட்டு திராவிடர் ஆக இருப்பாரோ ?
இந்த சர்க்கஸ் கோமாளியை அதிபர் ஆக்கினால் இப்படித்தான் பேசுவார். இவரால் உக்ரைன் சிதறுண்டு போவது உறுதி... அது சரி மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும் என்றாவது ஒருநாள் மரணம் அடையும், ஆனால் உங்களுக்கு மட்டும் மரணம் இல்லை என்பது போலல்லவா பேசுறீங்க...
இவர் இவருடைய மரணத்தைப்ற்றி யோசிக்க வேண்டும்.
போரில் புடின் மரணம் நிகழ்ந்தால் மூன்றாவது உலக போர் ஆரம்பிக்கும்