வாசகர்கள் கருத்துகள் ( 24 )
வெளி நாட்டு குடியுரிமை உள்ளவன் அப்படி நாட்டை காட்டி கொடுத்து பேசுவது தானே நியாயம் ?
இப்படி அங்கே போய் இளவரசர் பேசுவதால் பாஜவுக்குத் தொடர்ந்து உதவுகிறார். பாஜக பதிலுக்கு நன்றி கூடச் சொல்வதில்லை.. என்ன ஒரு நெஞ்சழுத்தம் ??
இரண்டாண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற ஜாமீன் கைதியை அங்கு அழைத்தது யார்? அவர்களும் கிரிமினல் பின்னணி உள்ளவர்களா?
இடம் பொருள் ஏவல் தெரியாமல் உளறும் இவர் சிறுவனா? வளர்ந்த மனிதரா? என்று சந்தேகம் வருகிறது! மேதை நேருவுக்கு இப்படி ஒரு கொள்ளுப்பேரன்! இதில் இந்தியப் பிரதமராக ஆசை! ஒரு உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்! உளரத் தெரிந்து ஊர் சுற்றத் தெரிந்தால் போதும்! ஆட்சி நிர்வாகம் தெரிய வேண்டாம்! யாரும் முதல்வராகலாம்! பிரதமர் ஆகலாம்!
first of Nehru was not a great he did not any great service to the nation comparable to the current prime minister..like Dravidian parties why give build up for undeserving
நேஷனல் ஹெரால்டு வழக்கு பற்றி ஊடகங்களில் கண்டு கொள்வதில்லை. நம் இதழில் அதுபற்றி விரிவான கட்டுரை வந்தால் நல்லது...மற்றபடி ராகுல் பேசியது தண்டனைக்குரியது..
இப்படி நம் உள்ளூர் விஷயங்களை வேலை நாட்டில் பேசும் இவரை ஏன் தண்டிக்கக்கூடாது
மக்கள் இவரையும்... இவர் சார்ந்துள்ள இண்டி கூட்டணி ஆட்களையும் தேர்தலில் விரட்டி விரட்டி அடித்தாலும்.. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுகிறார்.. இந்திய நாட்டின் உப்பை சாப்பிட்டு விட்டு.. வெளிநாட்டில் போய் வாந்தி எடுக்கிறார்.. இவரது குடியுரிமையை பறித்து.... நாடு கடத்த வேண்டும்.
பப்பு இப்படி பேசினால்தான், கேரள மன மாறிகளின் வாக்கு மொத்தமாக கிடைக்கிறது...தேர்தல் நேரமல்லவா...???
திராவிட முட்டு கேரளாவில்?
உச்ச நீதிமன்றம் ராவுளின் செயலை பார்த்து கள்ளமவுனம் காப்பது அவரிடம் பேசி பைசல் பண்ணிவிட்டார்கள் என எடுத்துக் கொள்ளலாமா? ராவுல் செய்வது ராஜதுரோகம் என்பது வெட்ட வெளிச்சம்
பிரதமர் பதவி தன் குடும்பத்திற்கே என்று நினைப்பதும் - சிறுதும் நாணம் இன்றி ஊழல் செய்வோம் யாரும் கேட்கமுடியாது என்று நினைப்பதும் - இனி முடியாது - ஐயா. 4 தலைமுறைகளாக இந்த நாட்டை கொள்ளை அடித்து முன்னேறவிடாமல் தடுத்த உங்கள் குடும்பம் இனி சிறையில் தான் கழிக்கும்.