வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்....இஸ்ரேல் நாட்டுக்காரன் போட்டு தாக்குவதால் ....இந்த மனமாற்றம் இப்போது வந்து இருக்கிறது.....மயிலே மயிலே என்றால் இறகு போடாது .
கடைசி மூர்க்கணை கொள்ளும் வரை மாவீரன் நெதனியாகு தாக்குதலை நிறுத்தக்கூடாது
ஏன் இந்த காரியத்தை முன்பே செய்திருந்தால் எவ்வளவு உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் என்ன செய்வது இப்போதாவது நல்ல புத்தி வந்ததே
இஸ்ரேல் முழுமையாக ஹமாஸை ஒழிக்கும்வரை போர் நிறுத்தத்துக்கு ஓத்துக்கொள்ள கூடாது.
உலகில் அமைதி நிலவ விரும்பமாட்டார்கள்
ஹாஹாஹா உலக அமைதியின்மைக்கு முழு காரணமே ...
உயிரோடவா அல்லது பிணமாகவே.
பத்தோட 11 அத்தோட அவனும் ஒன்னு அப்படிங்கற மாதிரி மிச்சம் மீதி இருக்குற தலைகளையும் போட்டு தள்ளுங்க நெதன் யாகூ..
அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பது உண்மைதான் போலும்
உண்மை