வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இதேபோல் இந்தியாவில் செய்வதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் இல்லை என்பது தான் உண்மை.அதை மறைப்பதற்கு பாஜகவினர் எதிர்க்கட்சிகளின் மீது வீண்பழி சுமத்துகின்றனர் .
முட்டை மார்க்கு வாங்கினாலும் எகதாளத்துக்கு குறைச்சல் இல்ல ... ராவுலுங்காட்டியும் இந்நேரம் ஆட்சியில் இருந்தால் என்றைக்கோ பங்களாதேஷ் ஐ விட பரிதாப நிலைக்கு போயிருக்கும் என்பது புரிந்தும் புரியாதமாதிரி பேச்சு .
பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் புகுந்து இருக்கும் சட்டவிரோத குடியேறிகளை அப்புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. அது போல தங்கள் மதத்துக்காக ஒரு நாடு வேண்டும் என்று போராடி இரண்டு தோளோடு கைகளை வெட்டியெடுப்பது போல பாகிஸ்தான் இடது வலது என்று கேட்டுப்பெற்றும் செல்லாமல் இங்கு இருப்பவர்களில் விருப்பம் உள்ளவர்களை அவர்களின் சொர்க்கமான பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளுக்கு இந்திய அரசே கூட அனுப்பி வைக்கலாம்.
இங்கே ஈப்போ முதலில் பப்பு
எல்லா நாடுகளும் பண்ணுகிறது. இந்தியா பண்ணினால் மட்டும் இங்கிருக்கும் அந்நிய அடிவருடிகள் குய்யோ முய்யோ என்று கத்துவது. Need CAA.
தங்கியிருந்தாலும் ஒரு ... இயலாது. இப்போ ஆட்சியில் உள்ள கட்சியெ அந்த மதத்தினர் கையில்
அங்க பன்னா என்ன இல்லேன்னா என்ன. இங்கே எப்போ
WHATEVER YOU DO GOOD OR BAD, WILL BE MULTIPLIED AND RETURNED BACK TO YOU. THAT'S SIMPLY KARMA. - GITA
இந்திய குடியுரிமை பெற வெளிநாட்டினர் வரிசையில் காத்துக்கிடப்பர் என கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசில் வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் அவல நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது.
அதை அவங்க பார்த்துப்பாங்க, அது திருப்பூர் இல்ல
வெளிநாடு வாழ் இந்தியர்கள் முறையான அனுமதியுடன் தங்கியுள்ளவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. கள்ளதனமாக அங்கு குடியேறியவர்கள் தான் வெளியேற்றப்படுகிறார்கள். விரைவில் பாரதத்திலும் அது நடக்கும். அப்போது பொங்கு
சட்டத்திற்கும் நியாயத்திற்கும் விரோதமாக குடியேறினால் சும்மா இருக்க வேண்டும் என்று தங்கள் சொல்வது போல் தோன்றுகிறது.
ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட மொதல்ல திருப்பூர்ல பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி மூர்க்கனுங்கள ஓட்டு பிச்சைக்காரன் ஓங்கோல் துண்டுசீட்டு விடியாத விடியலை விரட்ட சொல்லு
முதல்ல ஒங்கொலிருந்து உள்ளே புகுந்தது, பின்னர் திருட்டு ரயிலேறி தமிழர்களை ஏமாற்றி சுரண்டி கொழுத்து வாழ்வது. இதெல்லாம் அங்கே நடக்காது மிஸ்டர். நஸிர்