வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நமது பாரத பிரதமர் மோடியின் அணுகுமுறை,பரஸ்பர நம்பிக்கை மற்றும் நாட்டுப்பற்று போன்ற நற்குணங்கள்பற்றி பல உலக நாடுகள் நன்கு அறிந்துள்ளன. ஆனால் நமது உள்நாட்டில்தான் அவதூறு பரப்புவதற்காகவே சில அரசியல்வியாதிகளும் கட்சிகளும் உள்ளன. மக்கள்தான் தெளிவுபெற்று அவர்களை தவிர்க்கவேண்டும்...
சொல்லியடி...
ரஷ்யா தான் இந்தியாவுக்கு கிடைத்த ஒரு சிறந்த ஆபத்பாந்தவன். புடினுக்கு மிக்க நன்றி.
அமெரிக்காவில் இருக்கும் அனைத்து இந்திய நிறுவனம், இந்தியாவில் தனது நிறுவனத்தை நிறுவ வேண்டும். H1B visa நிரந்திர தடை கொடுத்தாலும் பிரச்சனை இல்லை இந்தியர்களுக்கு. அதே போல் அதிகம் இந்தியர்களை வைத்து தொழில் செய்யும் அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் கிளை தொடங்கி இந்தியாவில் அவர்கள் தொழில்வை தொடர வேண்டும்
அதெல்லாம் வாணாம். ஒரு லட்சம் H1 விசா குடுங்க. மத்ததை நாங்க பாத்துக்கறோம்.
உமக்கு டாஸ்மாக் போதாதா கோவாலு
எவ்வளவு தான் கழுவி ஊத்தினாலும் அப்பாவியா இருக்கே... பார் அது தான் உன் ஸ்பெசாலிட்டி.
[நாட்டு நலனை பாதுகாக்கும் புத்திசாலித்தனமான தலைவர்: மோடியை பாராட்டும் புடின்] .... காரணம் நாட்டு நலன் ஒன்றே கருதும் உதவியாளர்களும் மோடி வசம் இருக்கிறார்கள் .....
தாங்கள் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நீங்கள் போடும் பல பதிவுகள் இந்த பாரத தேசத்திற்கு வலுவூட்டும் கருத்துக்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தொடரட்டும் உங்கள் பணி...
நமது உற்ற தோழன் ரஷ்யா .....