வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இது போரே இல்லை உக்ரைன் செய்தது தீவிரவாத செயல் ரஷ்யா உக்ரைனின் 3 வருடமா ஒழிக்க முடியாமலா இருக்கிறது முறைப்படி போர் செய்கிறார்கள் அதனால் தாமதம் இனி வரும் பதில் தாக்குதல்கள் உக்ரைன் தாங்காது
அடுத்த நாட்டின் பேச்சை கேட்டு..... உக்ரைன் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொண்டு இருக்கிறார்கள்.... இதனால் அழிவு காலம் ஆரம்பம்... அப்போ கூட்டாளி யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள்.
ரஷ்யா உக்ரைன் மீது ஆபரேஷன் சிந்தூர் போல நடத்திவைக்க இந்தியாவிடம் உதவி கேட்கும்
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் துணையோடு உக்ரைன் நாடு , தவறான பாதையில் சென்று தன் மக்களை படு குழியில் தள்ள போகிறது. ஜப்பான் மீது அணு குண்டு போட்ட அமெரிக்கா மீது மற்ற நாடுகள் எடுத்த தண்டனை தான் என்னவாக இருந்தது ? ஒன்றுமில்லை. இப்போதே ஸ்பெஷல் தனிமங்களை கொடுப்பதற்கு ஒத்துக்கொண்டதன் மூலம் அடிமை சாசனம் எழுதி விட்டார் ஜெலன்ஸ்கி .
எந்த வம்புக்கும் செல்லாத ரஸ்யாவை ஈரோப் நாடுகள் அமெரிக்காவின் துணையோடு உக்ரைனின் கோமாளி ஜெலன்ஸ்கியை ஜோக்கர் வேடத்தில் இருந்து வில்லன் வேடத்திற்கு உயர்த்தியது உக்ரைனுக்கும் மக்களுக்கும் ஆபத்து ,புடின் இதுவரை பூனைக்குட்டியென நினைத்து விளையாடினார் ஆனால் ஜெலன்ஸ்கி அதை புரிந்துகொள்ளாமல் புடின் கையை கடித்துவிடடார் ஜப்பான் மீது அணுக்கூண்டு வீசும் வரை ஜப்பான் அடங்கவில்லை தன நாட்டு மக்கள் பல லட்சம் பேர் அணுகுண்டுகளால் செத்துவிழுந்தபோது அடங்கியது அதுபோல ஜெலன்ஸ்கி செமையாக தன மைக்கை சிக்கலில் கொள்கிறார் .
எப்படி இந்தியாவை பாக்கிஸ்தான் தாக்கியதாக வெற்றி கொண்டாட்டம் கொண்டாடியது மாதிரியா? உக்ரைன் ஒரு புள்ள பூச்சு? ரஷ்யாவில் எதிரி நாடுகள் உதவி செய்து தாக்குதல் நடத்துவது ஆச்சிரியம் ஒன்றும் இல்லை? எப்படி பாக்கிஸ்தானுக்கு உதவிய சீனா மாதிரி எதிரி எதிரி நண்பன் மாதிரி? இந்தியாவை போல ரஷ்யாவும் திரும்பி அடித்தால் பாக்கிஸ்தான்"மாதிரி தாங்காமல் வெள்ளை கொடி உக்ரைன் காட்டும்
இஸ்ரேல் தற்போது பாலஸ்தீனத்தில் செய்வதைப் போல உக்ரைனில் ரஷ்யா செய்ய வேண்டும் நாட்டை அழித்து உக்ரேனிய தலைவர்களை படுகொலை செய்தல்
எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை, இறைவன்தான் நல்ல புத்தியை கொடுக்கவேண்டும்
போர் என்றும் தீர்வாகாது. ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு இணங்க வேண்டும்.முழு உக்ரேன் நாட்டையும் பிடிக்கும் ஆசையை விட வேண்டும். ரஷ்யமொழி பேசும் ஊரெல்லாம் ரஷ்யாவுடையது எனக் கேட்பது அபத்தமானது. ஆங்கிலம்,பிரஞ்சு பேசப்படும் எல்லா நிலப்பரப்புகளும் தம்முடைய நிலம் என்று இங்கிலாந் து, ஃபிரான்ஸ் உரிமை கொண்டாடுவதில்லை. உக்ரேன் மக்கள் பாவம். வல்லரசுகளின் தலையீட்டால் பல சிறு நாடுகள் அச்சத்தில் உள்ளன.
தமிழ் நாடடு அப்போ. சேர சோழ பாண்டிய நாடு ஓகே வா . உக்ரைன் நட்ட வில் சேரக்கூடாது என்ற உடன் பாட்டில் miiriyathu
Russia is a good friend for INDIA. Weak Russia is not good news to us.