வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திராவிட மாடல் ஆட்சியினர் இதை படித்து ஹிந்து மத புறக்கணிப்பை நிறுத்த வேண்டும்.
வாழ்த்துக்கள் இலங்கை அதிபருக்கு
குல்லாக்களுக்கு எரியும் ... பாவாடைகளுக்கு பதறும் ...
முதலில் இலங்கையில் ஹிந்துக் கோவில்களை ஆக்கிரமித்துள்ள ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும். பல்லாண்டுகளாக சிதைந்து கிடக்கும் ஆலயங்களை சீரமைத்து தர வேண்டும். சிங்கள குண்டர்கள் கோயில்களை இடித்ததற்கு அரசே மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆலய சொத்துக்கள் திருப்பித்தர வேண்டும். தமிழர்களுக்கும் தமிழுக்கும் சம உரிமை வழங்கட்டும். அப்புறம் இங்குள்ள ஆலயங்கள் பற்றி சிந்திக்கலாம். எந்த சிங்களக்கட்சியையும் நம்புவது கஷ்டம்
சிறப்பு. கேரளாவிலும், இலங்கையிலும் கம்மினிஸ்ட் ஆட்சி நடப்பதால் இந்த லவுசு.
அவர்களுக்கு கூட தெரிகிறது நமது அரசாங்கத்துக்கு தெரியவில்லை, சிக்கந்தர் மலை என விடியல் அரசு கூறுகிறது. இனிமேல் ஐ படை வீடாக ஆகுமா அல்லது ஒன்று ஒன்றாக குறையுமா தெரியவில்லை
ஸ் டாலின் இந்த செய்தியை பார்த்து படிக்க சொல்லி கேட்டு விட்டு அதற்க்கு பதில் பார்த்து படிக்காமல் மேடையில் பேசவும்
வரவேற்கப்படவேண்டிய விஷயம்.
வரவேற்கத்தக்க முடிவு.