வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்தியாவிலும் கொலை, கற்பழிப்பு அதிகம் செய்வது யார் ????
அடப்பாவத்தே எஜமான் அடிமையையே போட்டு தள்ளிட்டாரே ஹீஹீஹீ
முஸ்லீம் நாடுகளின் தண்டனையய மிக்க கடுமையானது என்று தெரிந்தும் அங்கு வேலைய்ய தேடி ஏன் விட்டில் பூச்சியை போல் போய் விழுகின்றனர்.
அதானே உள்ளூரிலேயே கொலை, கொக்கை, கட்டப்பஞ்சாயத்துன்னு தொழில் பண்ணலாமே. நல்ல பாதுகாப்பு உண்டே.
அதுதான் யா சவுதி சுப்ரிம் கோர்ட். இங்கே முதல்ல தண்டனை யை நிறுத்தி மேல் நாட்டாமையைக் காட்டுவாங்க.
சவூதியிலிருந்து வந்து இங்கே கொலை பண்ணுனாலும் நம்ம ஆளுங்க முப்பதாயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை தயார் செஞ்சு சவுதி ஆளு எங்கே போனாரு? என்ப பிரியாணி சாப்புட்டாரு போன்ற முக்கிய விவரங்களை பதிவு செஞ்சு பிரியாணி ஊசிப் போச்சுன்னு பிரியாணி கடைக்காரரை கைது செஞ்ச்ய், சீல் வெச்சு கேஸ் எங்கெங்கியோ போய், போதிய ஆதாரமில்லைன்னு சொல்லி கொலையாளியை விடுதகை செஞ்சு சுபம் போட்டுருவாங்க.
உச்சப்பஞ்சாயத்தார் உங்கள் கருத்தையெல்லாம் படிக்க வேண்டும்.