உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 20 ஆண்டுகள் கோமாவில் இருந்த 36 வயது சவுதி இளவரசர் காலமானார்!

20 ஆண்டுகள் கோமாவில் இருந்த 36 வயது சவுதி இளவரசர் காலமானார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: சவுதி அரேபியாவில் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் உயிரிழந்தார். அவருக்கு வயது 36.சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல், 36. இவர் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்தார். இவரை தூங்கும் இளவரசர் என மக்கள் அழைத்து வந்தனர். இவர் சவுதி அரேபியாவை கட்டமைத்த அரசர் அப்துல் அஜீசின் கொள்ளு பேரன் ஆவார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qgmj5zuv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2005ல், 15 வயது கொண்டவராக இருந்த இளவரசர், லண்டன் நகரில் ராணுவ பயிற்சி பெற்று வந்தார். அப்போது அங்கு நடந்த கார் விபத்தில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் எந்த பலனும் அளிக்கவில்லை. கடைசியில் அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவரது மரணத்தை உறுதிப்படுத்திய இளவரசர் காலித் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆழ்ந்த சோகத்துடனும், துக்கத்துடனும், எங்கள் அன்பு மகன் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் இன்று காலமானார்' என்று கூறியுள்ளார். இறுதிச் சடங்கு இன்று (ஜூலை 20) ரியாத்தில் உள்ள மசூதியில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Pandi Muni
ஜூலை 20, 2025 21:13

நாங்களும் 4 வருசமா ஒரு கோமாவுல கெடுக்கிற முதலமைச்சர வச்சிதான் ஆட்சி நடத்துறோம்


Barakat Ali
ஜூலை 20, 2025 15:11

சங்கூர் பாபா கைதாகாமல் இருந்திருந்தால் சவுதியின் நிதி தொடர்ந்து கிடைத்திருக்கும் ..... இல்லையா ????


montelukast sodium
ஜூலை 20, 2025 13:35

உன்னோடு மதத்தில் ஏற்ற தாழ்வுகளை சரி செய்து விட்டு அடுத்த மதத்தில் மூக்கை நுழைப்பது நல்லது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 20, 2025 15:17

[உன்னோடு மதத்தில் ஏற்ற தாழ்வுகளை சரி செய்து விட்டு] எப்படி ?? நீயி அஹமதியா பிரிவை நடத்துற மாதிரியா ??


ராஜா
ஜூலை 20, 2025 13:12

Rest in peace


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 20, 2025 12:44

இறைவன் அவருக்கு நற்கதி அருளட்டும் ..... ஆனால் ஒன்று ..... நல்லவற்றை ஆய்ந்துணராத மார்க்கமே கோமாவில் இருப்பதாகத்தான் பொருள் ......