வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சிலவருடங்களுக்கு முன்பு, உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், மலேஷியா விலிருந்து புறப்பட்ட விமானம் ஏதோ பிரச்சினையில் சிக்கி விமானம் மற்றும் அதில் பயணித்த 350 க்கும் மேற்பட்டவர்கள் மாயம். இன்றுவரை அந்த விமானம் என்னவாயிற்று என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. இப்பொழுது மலேஷியா அருகில் மியான்மரிலிருந்து வந்த படகு மூழ்கி அதில் பயணித்த 100 க்கும் அதிகமானோர் மாயம். Bermuda Triangle கேள்விப்பட்டிருக்கிறோம். தெரியாதவர்கள் வலைதளத்தில் தேடி அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். அதுபோன்று மலேஷியா அருகில் இந்த மாயமான விஷயங்கள் நடப்பதால் Malaysia Miseries என்று கூறுவோமா?
பலநாட்டு போர்களை தடுத்து நிறுத்தும் டிரம்ப், மியான்மரில் நடக்கும் இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தி, அடுத்த வருட நோபல் பரிசுக்கு முயற்சிக்கலாமே.