வாசகர்கள் கருத்துகள் ( 6 )
4 மணி நேர பயணம் இப்போ 40 மணி நேரம். 3 நாள் சம்பளத்தை கணக்கு பண்ணால் இது வேஸ்ட். மேலும் போதுமான வசதி இருக்குமா என்பதும் கேள்வி குறி. ஒரு நல்ல விஷயம், 200 கிலோ பொருள் அனுமதி.
Already many efforts are made but it was not successful main reason is the number of days to travel in a rough sea . High airfare is prevailing only at peak seasons not throughout the year . They can not sail a ship only during peak season and idle at rest of the time. Classic example is Chennai - Andaman shipping . Virtually no passenger , it is sailing mainly because of Cargo . The same situation is between Nagai - Mannar sea route. Only a few passengers for this journey so it gets cancelled.
நம் மக்களுக்கு இங்கிருந்து செல்லும்போது பத்து கிலோ எடைக்கு லக்கேஜ் கொண்டு செல்ல அனுமதியும், வளைகுடா நாடுகளில் இருந்து விடுமுறைக்கு வரும்போது அந்த நாட்டு குப்பைகள் ஐநூறு கிலோவை லக்கேஜாக அள்ளிக்கொண்டு வரவும் அனுமதி வேண்டும்.
குப்பைகள்?????
உண்மையிலேயே இது தமிழ் நாடு மற்றும் கேரள நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்
20 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சர்வீஸ் அறிவித்து ஆயிரக்கணக்கான பயணிகளை கப்பலில் ஏற்றினர். பிறகுதான் தெரிந்தது அது பழைய சரக்கு கப்பல். வெறும் ஐந்தே கழிவறைகள். பிறகு அதற்கு பதில் ஓட்டை போட்ட அட்டைப் பெட்டிகளைக் கொடுத்தனராம். இந்தியாவில் இறங்கும் போது போதிய இமிகிரேஷன், சுங்க அலுவலர்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளும் இல்லை. பயணிகள் ஏமாற்றப்பட்டு சாபம் விட்டனர்.