வாசகர்கள் கருத்துகள் ( 4 )
துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயது இளைஞர். அவனது அப்பா போலீஸ் ஏட்டு. அப்பாவின் சர்வீஸ் துப்பாக்கியை வீட்டிலிருந்து தெரியாம எடுத்து வந்து சுட்டிருக்கார். தெரியாம கருத்து சீன் போடாதீங்க.
வேட்டைக்கு வைத்திருக்கும் பெரிய அளவிலான துப்பாக்கியை உபயோகிக்காமலேயே அல்லோல கல்லோலப்படுகிறது அமெரிக்கா. இன்னும் பெரிய துப்பாக்கிகளை வெளியே எடுத்தால் நாடு தாங்காது.
துப்பாக்கி யார் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் என்பது மாற வேண்டும் .அப்பாவி உயிர்கள் பாதுகாக்க பட வேண்டும்
வரியை விதித்து தீட்டும் டிரம்ப்க்கு துப்பாக்கி கலாச்சாரத்தை அடக்க திராணி கிடையாது. இது தான் யு எஸ் விடியல் ஆட்சி போல.