வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பூகோள ரீதியாக மட்டுமன்றி இருநாட்டு மக்களின் உணர்வுகளை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் என்பதால் தான் பாரத தேசத்தின் அதிருப்தியை தொடர்ந்து இலங்கையின் ரத்து நடவடிக்கை...வரவேற்கப்பட வேண்டும்
பஜ்ஜி இக்கல்லை எனிடல் சீனா என்று அவன் ஸ்டாண்டை மாற்றி விடுவான் சிங்களன் உங்க அ திருப்தி எல்லாம் ஏடு படாது
இலங்கையுடனான உறவில் தவறான கொள்கைகளைக் கொண்டிருந்த திமுக மற்றும் அதன் அடிமைகளுக்கு இதை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை ... எந்த ஒரு நாடும் தனது அயலக உறவுகளை பிற நாட்டுக்காக மாற்றிக்கொள்ள அவசியமில்லை என்றாலும் சீனாவை விட இந்தியாதான் இலங்கைக்கு அதிக பயனுள்ள நாடு ..... தாமதமாகவேனும் இதை இலங்கை உணர்ந்துள்ளது .....
பாகிஸ்தானை விட இந்தியாதான் .... இதுவே சரி ...
இது பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை உள்ள பிரச்சனை.
ஏல பக்கத்து வீட்டு காரன் உன் வீட்டில் நுழைந்து போனால் வேடிக்கை பார்பாயா அறிவிலி
பார்ர்ரா கோவம் வருது ஹாஹாஹா
நடப்பது பாஜக ஆட்சி. இந்தியாவின் பாத்துகாப்பில் அக்கறை உள்ள கட்சி. இது இலங்கை, இந்தியாவின் பிரச்சனை என்று சொல்வதற்கு புள்ளிக் கூட்டணி போல் தேசப்பற்று அற்ற கட்சி அல்ல. திருகோணமலையில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவது தமிழக திராவிடர்களுக்கு நன்மை அளிக்கலாம். ஆனால் அது இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல். முதலில் தேசத்தை நேசியுங்கள்.
யாச்சரு ........ ஒருவேளை, பாக் கடற்படை இலங்கைக் கடல் எல்லையை பயன்படுத்தும் உரிமை பெற்றால் தமிழகத்துக்குத்தான் ஆபத்து ..... அவங்க விவகாரம் ன்னு உட்டுட்டு முடியுமா ??
யாசர் அவர்களே.... அவர்கள் விவகாரம் என்றால் பாதிப்பு நமக்குத்தான்....இன்று கூட்டு பயிற்சி என்று அனுமதித்தால் நாளை கடல் எல்லைகளை பகிர்ந்து கொள்ள கேட்பார்கள் பின்பு பாகிஸ்தானின் குடிசை தொழிலான போதை பொருட்களை சுலபமாக தமிழ்நாட்டில் கடத்துவார்கள்... அதற்கேற்றாற்போல் இந்த அரசும் உள்ளது.... ஆகையால் இதை அடுத்த நாட்டின் பிரச்சினை என்று தள்ளி விடமுடியாது....!!!
தங்கள் பேரை பார்த்ததுமே தாங்கள் யார் என்பது தெரிகிறது . இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம் . மத சம்பந்தப்பட்டது அல்ல /
அது அவர்களின் உரிமை. உருட்டல் மிரட்டல் பேர்வழிகளை கொண்டது இந்துமதவாத அரசு .
இந்தியாவை காக்க அப்படி தான் இருப்போம் 200 ரூபாய் கொத்தடிமை
பாகிஸ்தான் பயங்கரவாத இசுலாமிய மதவெRY பாசம் கொண்ட உங்களுக்கு பாரதத்தில் சொகுசாக வசிக்க கொஞ்சங்கூட தகுதியில்லை
போலி பெயரில் உலாவும் அந்நிய எச்சம்...