வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவருக்காக சசி தரூர் வக்காலத்து வாங்குவது ஏனோ?
ரணில் விக்ரமசிங்கேவுக்காக இந்தியாவின் சசி தரூர் கண்ணீர் வடிக்கிறார். ஏன் என்று யாரும் சொல்ல முடியுமா?
பலாமரத்தையும் மரம் இருந்த நிலத்தையும் நிலம் இருந்த ஊரையும் விழுங்கியவன் தேரில் உலா வரும் பொழுது பலா கொட்டயை விழுங்கியவனுக்கு தண்டனையாம்.
இவர் போட்ட பிச்சையில் நீதிபதிகள் யாராவது இருக்கிறார்களா இங்கு உள்ளது போல், அப்படி என்றால் கண்டிப்பாக ஜாமீன் கிடைத்துவிடும். வழக்கும் குறைந்தது ஒரு 10 அல்லது 15 வருடங்கள் இழுத்தடிக்கும் வேண்டுமானால் டெல்லியில் இருந்து கபில் சிபல் போன்றவர்களை இங்குள்ள விடியல் ஆட்சி அமைச்சர் மூலமாகவோ அல்லது பாரதி மூலமாகவோ ஏற்பாடுசெய்வதற்கு முயற்சியுங்கள். அவர்கள் யாவரையும் விலைகொடுத்து வாங்குவதில் கில்லாடிகள். உங்களுக்கு என்றல் வழக்கு செலவை கொஞ்சம் அதிகமாக சொல்லுவார்கள் அவர்களும் கொஞ்சம் காசு பார்க்கவேண்டாமா.
நாங்க எல்லாம் கடப்பாரையை முழுங்கி விட்டு கஷாயம் சாப்பிட்றவங்க. எங்களுக்கு இதெல்லாம் ஜூஜிபி மேட்டரு. . புள்ளங்களை படிக்கவைக்கிற வேலைய பாருங்க.
அங்கே உச்ச நீதி மன்றம் இருக்கா ...
உப்பை தின்றவன் தண்ணி குடிக்கணும்.
அவுங்களும் உச்ச நீதி மன்றம் வச்சுருக்காங்க. வயதாயிருச்சு , நடக்க முடியலை என்று சொல்லலாம்
அங்க ஓவாவுக்கும் ஓசிக்கோட்டருக்கும் ஓட்டு போடுற கொத்தடிமை கூமுட்ட கூட்டம் இல்லை