வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வரலாறு மறுபடியும் பிரதிபலிக்கிறதோ
ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீ ராம்
இங்கே காசை வாங்கிட்டு சீனாவுக்கு சேவை செய்தால் அனுமார் வந்து அடிக்காம?
சாபம்.
அன்று ஹனுமார் ஊரை எரித்தார், இன்று அவர் வம்சத்தவர் ஊரை இருளடிக்கிறாரா? இலங்கைக்கும் குரங்குக்கும் ஏதோ நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது போலும்
தமிழகத்தில் அணில், இலங்கையில் குரங்கு... ஏதாவது ஒன்றின் மீது பழி போட்டு தப்பிப்பது.
தமிழ்நாட்டில் அணில்.... இலங்கையில் குரங்கு....
பாட்டிலுக்குலுக்கு பத்து ரூவாய் மாடல் அணில் அமைச்சர் பொறாமைப்படும் அளவுக்கு இந்த நிகழ்வு.
இது எங்களை ஊர் அமைச்சர் அணில் கதை சொன்னது போல உள்ளதே
இது நம்பமுடியாத செயல், இப்போ புதிதாக வந்த ஜனாதிபதி ஊழலை கடுமையாக எதிர்த்து கைது நடவடிக்கையில் இறங்கி, பெரும் புள்ளிகளை கைதுசெய்து விசாரணையில் ஈடுபடுகிறார்கள், 20 வருடமாக மக்களை ஏமாற்றி ராஜவாழ்க்கை வாழ்ந்த ராஜபல்செயும் சகாக்களும் இப்போ மரணபயத்தில் இருகிறார்கள், எப்படியாவது ஆட்சியை கலைக்க முயட்சியில் செய்யும் காரியத்தில் இதுவும் ஒன்று, அரிசி கலஞ்சியத்தில் போதுமான அரசி இருந்து அதை விநியோகம் செய்யாமல் தடுத்து அரசி தட்டுப்பாட்டை எட்படுத்தியது, போதுமான உணவு களஞ்சியத்தில் இருந்தும் பலகாலம் தடுத்து வைத்து இப்போ அது நாசமாப்போனது. இப்படி பல தடைகளை எட்படுத்துவது ராஜபக்ஷே கூட்டம். அதிகாரிகள் திருந்துங்க இல்லையேல் இராணுவம் விநியோகத்தை செய்யும் என்று இப்போ அதிபர் சொல்லியிருக்கிறார்.
மேலும் செய்திகள்
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
18-Jan-2025