வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இன்னுயிர் நீத்த வீரர்கள், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் சாபம் சும்மா விடாது. அதற்கான தண்டனை அனுபவித்தே தீருவார்கள்.
பேசாமல் வடிவேல் சொன்ன மாதிரி செத்து செத்து விளையாடலாம்
People must boycott going to Pakistan and UN must announce as "UNFIT" for living
பாக்கிஸ்தான் நாட்டில் ஒரே ஒரு விளையாட்டு விளையாடலாம். அது குண்டுபோட்டு விளையாடும் விளையாட்டு. குண்டு அவர்களே கொடுப்பார்கள். நடுவர் எல்லாம் கிடையாது. நடுவர் இருந்தாலும், அவர் சாதகமாக தீர்ப்பு சொல்லாவிட்டால் அவர் மேலே குண்டுபோடுவார்கள். அதற்கு பயந்தே யாரும் நடுவராக வர மறுப்பார்கள். இன்று அவர்கள் பயப்படுவது ஒரே ஒரு நடுவருக்கு மட்டும். அது Mr. Trump. ஏன் என்றால் அவர்தானே குண்டுகளை அந்த நாட்டுக்கு கொடுக்கிறார்.
ஊர் பக்கம் வந்திராதீங்க... ஆஹா என்ன அருமையான நாடு
பாகிஸ்தான் தவிர நமது அண்டை நாடுகளுக்கு நாம் எவ்வளவு தான் உதவி செய்தாலும் அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக தான் இருக்கிறார்கள்.
அப்படியென்றால் நாடு திரும்ப சொல்லமாடீர்கள் அப்படித்தானே
தொடரில் இருந்து பாதியில் வெளியேற விரும்பும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். எந்த மாதிரியான ஒழுங்கு நடவடிக்கை? நீங்கள் ஏன் பாகிஸ்தானிலேயே தங்கி விளையாடி அங்கேயே குண்டுவெடிப்பில் சிக்கிக் கொள்ளவில்லை என்றா? அனைத்து விளைட்டுக்களிலும், எந்த நாட்டிலும் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று இந்த இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்குத் தெரியாததா?
அவங்க செத்தாலும் பரவாய் இல்லை, அரசுக்கு பணம் வேண்டும்.
வீரர்கள் பாதுகாப்பு / உயிருக்கு உத்திரவாதம் முக்கிமா அல்லது ஒழுங்கு நடவடிக்கை முக்கியமா?
மேலும் செய்திகள்
இலங்கையில் ரூ.10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
29-Oct-2025