வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சூடான டீ உடலின் எந்த பகுதியில் கொட்டியது என்பது தான் முக்கியம். அதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்பு வலி ஆகியவற்றிற்கு தான் இந்த நஷ்ட ஈடு என்று படித்ததாக நினைவு.
அந்த இழப்பீடு கிடைத்தால், பாதிக்கப்பட்டவர் அவரே ஒரு டீ விற்கும் நிறுவனம் அமைக்கலாம். ஆனால் ஸ்டார்பக்ஸ் மாதிரி அதிக விலைக்கு விற்காமல், எல்லோரும் வாங்கி குடிக்கும் அளவுக்கு விலை இருக்கவேண்டும்.
இந்த நிறுவனத்தின் காபி டீ விலையை கேட்டாலே வயிற்றில் எரிச்சல் உண்டாகும்! அதற்கு என்ன இழப்பீடு?
அதனாலதான் அந்த நிறுவனத்திற்கு 435 கோடி அபராதம். விலை குறைவா இருந்திருந்தா அபராதமும் குறைவா இருந்திருக்கும் அல்லவா?
ஏன்னா அது ஒரு இந்திய நிறுவனம். அப்படி தான் தீர்ப்பு சொல்லுவாங்க
கொஞ்சமாவது பொதுஅறிவை வளர்த்துக்கொண்டு கருத்து சொல்லுங்க