வாசகர்கள் கருத்துகள் ( 8 )
true
பாலரும் தேனாறும் ஓடும் குசராத்துக்காரன்தான் அதிகம் என்று கேள்வி படுவது உண்மையா
அங்குள்ள 99% இந்திய உணவகங்கள் மற்றும் patel brothers இந்திய அங்காடிகளில் வேலை செய்வது இதுபோன்ற illegals அதிகம். கொத்தடிமை வாழ்க்கை. அவர்களுக்கு டாலர் ஒன்றே குறிக்கோள். immigration பிடித்தால் deport பண்ணிவிடுவார்கள். அதுவரை அங்கு இருப்பார்கள்
இங்கேதான் பாலும் தேனும் ஆறா ஓடுதே... அம்ரித்கால் உதசவ் நடக்குதே... போங்க அங்கே போய் சம்பாதிச்சு இங்கே அனுப்புங்க.
வெளிநாட்டு மோகம், தாய்நாட்டில் போதிய வேலைவாய்ப்பு இல்லாமை, சுத்தமான சுற்றுசூழல் என்று பல காரணங்கள் உள்ளது இந்தியர்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக நுழைவதற்கு.
இவர்களில் எந்த மாநிலத்தவர் அதிகம் என்று சொல்லுங்கள். பெரும்பாலும் பஞ்சாப்பை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அல்லது படேல்கள். இவர்களின் வாழ்க்கை குறிக்கோளே அமெரிக்க என்று குடி ஏறுவது தான்.
எங்க ஜி 2014 ல் ஆட்சிக்கு வந்ததும் இந்தியா வல்லரசு ஆகிடும்னு எல்லா வெளிநாட்டு இந்தியர்களும் திரும்ப நாட்டுக்கே வந்திடுவாங்கன்னு புளகாங்கிதம் அடைஞ்சது பொய்யா கோப்ப்ப்ப்பால்... இப்போதான் புதிய கல்விக்கொள்ளையும் கொண்டு வந்தாச்சில்ல... அட்லீஸ்ட் பசு காவலர்கள் டூட்டிக்காவது திரும்ப வரலாம்ல...
அமெரிக்க அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்