வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆப்கானிஸ்தானிடம் ஒரு வேண்டுகோள் பாகிஸ்தானில் மக்கள் நலனில் யாரும் அக்கறை கொள்ளவில்லை பாக் கைப்பற்றி அந்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள
இந்தக் கருத்தை ஒருவர் பதிவுட்டு உள்ளார் அதை தான் நானும் கேட்கிறேன் சவுதி அரேபியா பாக் ஒப்பந்தம் என்னவாயிற்று ஒரு வேலை இந்தியா தாக்கினால் என்று ஒப்பந்தமா இன்னொரு ட்ரோன்களை விற்றவர்கள் எங்கே
இப்போ தான் சவுதி போய் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்து வந்தார் பாக்கி... இதுவரை சவுதி ஒரு சத்தம் காணோம்...துருக்கி ஆள் அனுப்புவது ஏன் இன்னும் இல்லை. வெத்து வேட்டு கும்பல்
இதே கத்தார் எல்லையை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் போது சந்துகளை மூடிக்கொண்டிருந்தது எதனால் என்றொரு கேள்வி
இவர்களுக்குத் தேவையற்ற விஷங்களில் மூக்கை நுழைத்து, ஆப்பசைத்த குரங்கின் நிலையில் பாக். இனி ஆப்கான் வரக் ஐ வைத்துச் செய்வர்
அவன் பாட்டுக்கு கம்முனு இருந்தான்..நீ அவன் நாட்டுல போய் வான்வழி தாக்குதல் நடத்துன (மனசுல இந்தியா னு நினைப்பு)..இனி உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது.. ஆப்கானிஸ்தான் அமெரிக்கா காரனையே அடிச்சு துரத்துனவன்..நேட்டோ படைகளை அடிச்சு துரத்துனான்..இது உனக்கு தேவையா...
இது தெரியாம போச்சே? ஆப்கன், பாகிஸ்தான் போரை நிறுத்தாம போனதாலதான் நமக்கு நோபல் கிடைக்காம போச்சா? டிரம்பின் மைன்ட் வாய்ஸ்.சண்ட போடுங்க வேண்டாம்னு சொல்லல. ஆனா எனக்கிட்ட சொல்லிட்டு போடுங்க. அப்பத்தானே சமாதானப் படுத்தி நான் நோபல் பரிசு வாங்க முடியும்.
ட்ரம்ப்பு க்கு அடுத்த வாய்ப்பு. உடனே நிறுத்த வைத்து பாத்திரக் கடை கோப்பை ரிசர்வ் செய்யலாம்.
இதில் கத்தார் கவலைப்பட காரணம் என்ன?. கொடுக்கும் நிதியில் ஆப்பிரிக்காவில் தினந்தோரும் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு மட்டும் மகிழ்ச்சியளிக்கிறதோ?.
ட்ரம்ப் அடுத்து இங்க வருவார்...