வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அசாதுதீன்ஓவைசி போன்ற தேசப்பற்று உள்ளவர்கள் இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
தமிழகத்தில் இருக்கும் தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத, ஊழல்களை செய்வதையே தொழிலாகக் கொண்ட, தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியான கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளான திமுக, தவெக, நாதக, விசிக, மதிமுக மற்றும் மநீம ஆகிய கட்சிகளை, நம் நாடு ஆபத்தான நிலையில் இருக்கும் ஒவ்வொரு சமயத்திலும் சிறந்த தேசபக்தராக, சிறந்த நற்குடிமகனாக தன்னாலான அர்ப்பணிப்புகளைச் செய்து வரும் திரு ஓவைசி அவர்களின் வழிகாட்டுதலோடு முழுமையாக அழிக்க வேண்டும்.
இவறை இந்த முரை வங்காளத்தில் பஜாக பயண்படுத்தி கொல்ள வேன்டூம்
ஓவைசியின் கருத்துக்கள் ஒவ்வொரு இந்தியனும் உள் வாங்கி ஜாதி., மதம் கடந்து ஒருமைப்பட்ட இந்தியாவை உருவாக்குவோம்... வாழ்க பாரதம்...
எதிரிகளை நண்பனாக்கினாலும் எச்சரிக்கை தேவை பாரதமே
ஆச்சர்யம் இவரா இப்படியா.
அக்மார்க் மூர்க்கர்கள் ஒவைசி பாஜகவிடம் சோரம் போய்விட்டார் என்று புலம்பக்கூடும்... ஹா .... ஹா ....
இவருக்கு இருக்கும் நாட்டு பற்று கூட காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்டுகள் விசிக போன்றவர்களுக்கு இல்லை. இது மிகவும் துரதிஷ்டவசமானது.