வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இனி எந்த தீவிரவாத கொலையாளியும் உலகின் எந்த மூலைக்கு சென்றால் தப்பிக்க முடியாது தேவையான தகவல்களை பெற்று பிறகு சுட்டு தள்ள வேண்டும் இது மற்ற பயங்கரவாதிகளுக்கு மரண பயம் கொடுக்க வேண்டும்.
உளறலின் உச்சம்
ஒரு காலத்தில் பஞ்சாபியர் வீரத்திற்கு பெயர் பெற்றவர்கள். குண்டடிக்கு கவலை படாமல் நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்கள். ஆனால் இன்றைய நிலமை கோழைகளாகி விட்டார்கள். அதற்க்கு காரணாம் பக்கத்துக்கு நாட்டு பயங்கர வாதிகள் என்ற கோழைகள்.
மோடி சென்ற இடமெல்லாம் பயங்கரவாதிகளின் புகலிடமாகிவிட்டது
உளறலின் உச்சம்..
இந்துமதவாத மூடநம்பிக்கை விரக்தியின் உச்சம்