வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது எங்களுக்கு முன்பே தெரியும் டிரம்பு கூடவே இருப்பவர்களை குழிதோண்டித்தான் புதைப்பர் தெரிந்துதான் யாருமே அவரது அரசியல் அவரை நம்பி யாருமே எதிலுமே இறங்கக்கூடாது என்பதற்கும் எல்லோருக்கும் இது ஒரு பாடம் தான் மட்டும் மேல்மேலும் பணக்காரனாக ஆகவேண்டும் அதற்கு வேண்டாதா வேலைகளையெல்லாம் செய்வார் புதுப்புது சட்டங்களை கொண்டுவருவார் பிறகு அவரே திகைப்பார் தலையில் கையை வைத்துக்கொண்டு அரசியலைவிட்டே ஓடிவிடுவார் விரைவில்
நிதி , பாதுகாப்பு விவகாரங்களில் ஆளும் அரசியல்வாதிகள் முடிவு உடன் அமுலுக்கு வருகிறது. இது ஊழலை ஊக்குவிக்கும். முதலீட்டை அச்சுறுத்தும். வரி விதிகள் பெரிய தாக்கம் அந்த கட்சி ஆட்சி முடிந்த பின் தான் செயலுக்கு வரவேண்டும். அரசியல் வாதிகள் டிவிஎஸ் போன்ற சிறந்த தொழிலை முடக்கி, பயனற்ற டாஸ்மாக் போன்ற தொழிலை வளர்த்து விடுவர். நீண்ட காலம் கழித்து தான் பாதிப்பு தெரியும்.
கூத்தாடி கையில் கொடுத்தா எப்புடி இருக்கும் எல்லாம் கர்மா பிச்சை எடுக்க வைத்தவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி விடுவான்
இருவரும் கொஞ்ச நாட்கள் காதலர்கள் போல கொஞ்சி குலாவினார்கள். இன்று அவர்கள் இடையே பிளவு. இதுவும் கர்மாதான். ஆம் டிரம்ப் இந்தியாவுக்கு செய்த பல அக்கிரமங்கள்.
நாடகத்த நிறுவனங்கள் boss
நன்றி கெட்ட டிரம்ப்
மோடியோட நண்பர் எப்படி