வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பல அமெரிக்க பெரு நகரங்களில் சட்டம் வேலை செய்யாது. இரவில் சென்றால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. டவுன் டவுன் லாஸ் ஏஞ்செல்ஸ் முதல் நியூயார்க் வரை இதே நிலைதான்.
சிகாகோ மட்டுமல்ல, லாஸ் வேகாஸ், டெட்ராய்ட், கன்சாஸ் சிட்டி, ஒக்லஹாமா, டெக்சாஸ், பால்டிமோர், ஹூஸ்டன் எல்லாமே கிரிமினல்ஸ் அதிகம் உள்ள ஊருதான். சான் பிரான்ஸிஸ்கொ, சான் டீகோ மட்டும் என்ன வாழுது, அங்கும் ரவுடிகள், விபச்சாரிகள், திருடர்கள், கஞ்சா, பிரவுன் சுகர் என எல்லா கருமமும் அமேரிக்கா முழுக்க அபரிமிதமா இருக்குது. சர்வசக்தி படைத்த வாஷிங்டன் டி.சி லேயே இருக்குது. என்ன இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொல்லை இல்ல. மத்தபடி எல்லா அயோக்யத்தனமும் பல்கி பெருத்து நிறைந்து இருக்குது. இன்னும் 25 ஆண்டுகள் கழித்து 2050 ல் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
இனியும் டிரம்ப் மீதான கிலி போகவில்லை
உலகின் ஆபத்தான நகரம் சிகாகோ . உலகின் ஆபத்தான அதிபர் டொனால்டர் டிரம்பர்.
மொதல்ல அதை செய்யுங்க. பிறகு மற்ற நாடுகள் மீது வரி ஏற்றலாம்.
இதற்கு எதாவது வரி போட முடியுமா தாத்தா சீக்கிரமா முடிவுக்கு கொண்டு வாங்கோ அப்போதான் நோபல் பரிசு கிடைக்கும்
தாத்தா வியாபார உத்தி காட்டி சீக்கிரமா முடிவுக்கு கொண்டு வருவார். நோபல் பரிசு உறுதி. ரஷ்யாவை அமெரிக்கா உடைத்தது போல அமெரிக்காவும் இவர் காலத்தில் உடைந்து போக வாய்ப்பு அதிகம் தென்படுகிறது.