வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அப்போ வட்டி போரில் ?
வரி விதிப்புப் போரினால் அவதிப்படப் போவது அந்தந்த நாட்டின் பொருள் வாங்கும் மக்களே அன்றி அரசுகளுக்கில்லை. அவர்களுக்கு அதனால் ஆதாயம் மட்டுமே. தோல்வியில்லை ஆனால் ஒரு காலத்தில் மக்கள் மனம் மாறி வாங்காமற் போனாலோ அல்லது வேறு மலிவான பொருட்களை வாங்க ஆரம்பித்தாலோ அப்பொழுதும் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாட்டின் உற்பத்தி நிறுவனம் மட்டுமே பாதிப்படையும். அந்த நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு குறையலாம். சீனாவைப் பொறுத்தவரை அனைத்து நாடுகளுக்கும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறது. அந்த நாட்டின் பொருட்கள் எதனாலோ விலை குறைவாக இருக்கிறது. வாங்குபவர் ஒதுக்க முடியாது
“ரஷ்யாவின் எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 25 சதவீத வரிகளை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்” - அந்த இறக்குமதியால் பல லட்சம் கோடி சம்பாதித்த ஜீயோட நண்பர்களிடமிருந்து டிரம்ப் வரியை பிடுங்கி இந்திய உற்பத்தியாளர்களை காப்பற்றுவாரா நம்ம ஜீ? அந்த இறக்குமதியால் பி்.எம். கேர்ஸ்க்கு எவ்வளவு வசூல் ஆனது? அதை கணக்கு காட்டுவாரா?
அமெரிக்கா பணத்தில் இற்றனை நாள் குளிர் காஞ்சுக்கிடிருந்தீங்க. இனிமே அவங்களிடம் பணம் இல்லை. விக்கிறதுக்கு புது டெக்னாலஜியும் இல்லே. எல்லாத்தையும் நீங்களே காப்பியடிச்சு பண்ணிடறீங்க. இனிமே அவிங்க பொருளை நீங்க அவிங்களுக்கு விக்கும் அளவுக்கு வாங்கணும். இல்லேன்னா டாரிஃப் வார் தான். இனி மத்த நாடுகளும் அதே பிட்ட போடும்.