வாசகர்கள் கருத்துகள் ( 15 )
என்ன பண்ணுறது, அது India வின் சாப கேடு. சொந்த வீட்டுல உள்ள இருந்து கிட்டு காட்டியும் கொடுக்குறாங்க சில பேர்... அது தான் இந்தியா பக்கத்துக்கு நாடுகளை பார்த்து பயந்து தான் ஆகணும்....
ஐநா வெற்று செலவு. அதற்கும் ஒரு தலைவர். இவர்களால் எந்த பிரச்சனையும் தீர்த்து வைக்க முடியாது.
பிரச்னையைத் துவக்கியது ஈரான்தான் ....... ஐநா முதலில் அட்வைஸ் செய்யவேண்டியது ஈரானுக்குத்தான் ......
கடித்து குதற துடிக்கும் மூர்க்க வெறிநாய்களுக்கு எதற்கு கருணை??
இந்த ஐநா வும் நமது நீதி மன்றங்கள் ஒன்றே. இரண்டும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுக்கும் அமைப்புக்கள்.
ஐ.நா. வின் செயல் வருத்தமளிக்கிறது, ஆச்சரியமளிக்கிறது.
பாலியல் வன்முறையை மதத்தின் பெயரால் நியாயப்படுத்தும் சர்வதேச சமூகத்தை கண்டிக்கவோ, தண்டிக்கவோ திராணியற்ற ஐ.நா மற்றும் பயங்கரவாத ஆதரவு நாடுகளுக்கு, இஸ்ரேலை கண்டிக்கவோ அவர்களின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்யவோ எந்த அருகதையும் கிடையாது..
இஸ்ரேல் செய்வது சரி. ஹமாஸ்,ஹிஸ்புல்லாவை பற்றி வாயே திறத்காத ஐ நா சபையினர்,இஸ்ரேலை கண்டிப்பது ஏன்?
ஐ.நா.சபை தொடங்கப் பட்ட 1945 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை அந்த சபை சாதித்தது என்ன என்று அதற்கு இதுவரை தலைமை வகித்த நாடுகளாலும் அதன் தலைவர்களாலும் சொல்ல முடியுமா? இஸ்ரேல் அவருக்கு தடை போட்டது நூறு சதவீதம் சரி.
இஸ்ரேல் சொல்வது சரிதான். ஐ.நா. அதன் வேலையை செய்வதே இல்லை. இவர் சும்மா தண்டச் சம்பளம் வாங்குபவர்.
இஸ்ரேலுக்குள் வரவிட்டு, ஐநா பொதுச்செயலாளரை கைது செய்வது நல்லது.