வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சிந்து நதியின் நீருக்கு போடும் பிளான்
சிந்து நதியின் நீருக்கு போடும் பிளான்
உங்க வியாபாரம் நடக்க நாங்க ஏன் சேரனும்..நம்ம மக்களை கொலை செய்தவர்கள்...சிந்து நதியின் நீருக்கு வடைய சுடும் pak
தப்பு செய்துவிட்டது இந்தியா, ஒன்பது இடங்களில் இல்லாமல் 100 இடங்களில் தாக்கிருக்கவேண்டும்.
பின்லேடன் ஒளிந்திருந்த இடத்தை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் டாக்டரை அவங்க அரசு கைது செய்து சிறையில் டார்ச்சர் கொடுக்குறாங்க. ஆக அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பை நம்பினால்? அமெரிக்காவின் முக்கிய குறி மோதலை தூண்டிவிட்டு இருதரப்புக்கும் ஆயுதம் விற்பதுதானா?
USA mind set is to help the terrorists. They wants to sell their weapons to promote fighting countries. so for no war in USA soil. All their weapons are manufactured and sold to other countries for minting money. Motivate enemities between the adjacent countries is the motto of USA. USA wants to survive on the blood shed of other peoples. Number one terrorists country in the universe is USA only
பாகிஸ்தான் ஆதரவு என்பது இந்திய விரோதிகள் என்று எடுத்துக் கொள்ளுவோம். அப்படி இருக்கையில் அமரிக்கா இந்திய விரோதி என்றாகிவிட்டது. அமெரிக்கா மேல் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்.
அதானே.. இல்லை என்றால் எப்படி அவர்களின் பாதி உடைந்துள்ள அணுவாயுத கிட்டங்கியை பராமரிக்க முடியும்? சீனாவை அடிக்க அதை தயார் செய்து வைத்திருந்தார்களா அல்லது ஈரான் அவர்களின் நோக்கமா என்பது சீனா எந்த அளவுக்கு இனி இந்தியாவுடன் நட்பு பாராட்டுகிறது என்பதில் புரியும்..
இராணுவ தளவாட பிசினஸ்.
மதமாறிய மூர்க்கன் சப்பட்ட மூக்கு சீனன் அமெரிக்கனையும் ஒருநாளும் நம்ப கூடாது