வாசகர்கள் கருத்துகள் ( 25 )
வலுவான ஆதாரம் இல்லை. இணைந்து பணியாற்றி ஆதாரங்களை கண்டறியலாம் என்று இந்தியா அதிகாரிகளை கேட்டோம் ஒத்துழைக்கவில்லை. ஏனய்யா ஜஸ்டின் டுரூடோ அவர்களே இந்த மாதிரி அறிவிலித்தனமாக அறிக்கை விட உங்களுக்கு கேவலமாக இல்லை ? முதலில் யாரிடமாவது புத்தியுடன் பேசுவது எப்படி என்று பாடம் படிக்கவும். வந்துட்டாரு நாட்டை ஆள
ஆகையால், எப்போதும்போல இப்பவும் ஆதாரம் இல்லாமல் உளறிக்கொண்டுதான் இருந்தாயா?
கனடா நெருப்புடன் விளையாடுது , இவர்கள் கனடா நாட்டை பிரித்து கொடுக்க சொல்வார்கள்
கனடா திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் ட்ருடோ. இப்படித்தான் எதிர்பார்பார்க்க முடியும்.
இவன் வாரிசு திருட்டு அரசியல் செய்யும் வழியில் வந்தவன்.
வெட்கமாக இல்லையா உனக்கு? தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை ஊக்குவித்து, இந்தியாவிற்கு எதிராக சதிச்செயலில் ஈடுபடும் நீ கேவலமான பிறப்பாக தான் இருப்பாய். கெடுவான் கேடு நினைப்பான்...
இந்த விஷயத்தில் அமெரிக்காவும், பிரிட்டனும் ஊமைக்குசும்பர்கள் .....
கனடாவின் ரவுல் வின்சி - ஓட்டுக்காக உளறிவிட்டு இப்போது முழிக்குது - எப்போது வேண்டுமென்றாலும் பதவி போகும் நிலைலையில் உள்ளார்
எங்கள் தேசத்தின் இறையாண்மைக்கு சவால் விடும் நபரோ குழுவோ இயக்கமோ அது உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதை அழிக்க எங்களுக்கு முழு உரிமை உண்டு. இஸரேலும் தற்போது அதையே செய்து வருகிறது. தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து வளர்ப்பவர்கள் தங்கள் நாட்டின் இறையாண்மையில் தலையீடு என்று கூப்பாடு போடுவது அக்கிரமம் அநீதி. அதற்கு நாங்கள் செவி சாய்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏம்பா ..ஜெஸ்ட்டின் த்ருடூ .. நீயும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போல உளறுகிறாயோ .. எதற்கு எடுத்தாலும் பாரதபிரதமர் திரு மோடி ஜீயை குறை சொல்லுகிறாய். வாய் புளித்தது மாங்காய் புளித்ததோ என பேசக்கூடாது. இந்தியாவை எவரும் பிரிக்கவோ துன்னடாவூ நினைத்தாலே அவர்கள் அதன் பயனை அனுபவிக்கவேண்டும். இந்தியர்கள் எவருக்கும் பயப்படும் நிலையில் இல்லவே இல்லை. கனடாவிற்கு இது பொருந்தும்