வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நமது நாட்டிலும் இது போல் செய்ய வேண்டும். கூடவே வெளி நாட்டு கை கூலிகளை அந்த அந்த நாடுகளுக்கே நாடு கடத்த வேண்டும்.
இது போல் ராணுவத்தின் உதவியுடன் ஊடுருவி உள்ள பங்களாதேஷ், ரோஹிங்கிய துலுக்கர்களை விரட்டவேண்டும்.
பாரதநாட்டிலும் இதுபோல அவசரநிலை பிரகடனப்படுத்தி சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் ரோஹிங்கியா மற்றும் பங்களாதேச பயங்கரவாத கும்பலுங்களையும் வெளியேற்றினால் தான் பாரதம் முழுக்க அமைதியாக இருக்கும்.
திரு டிரம்ப் அவர்களே அஜித் நெஸ்ட் Movie Update கொடுங்க
அங்கும் நீட் தேர்வு ரத்து போல வாக்குறுதிகள்! பார்க்க தானே போகிறோம்!
நீங்க பற்ற வைத்த நெருப்பு ஒன்று உங்களை பற்றியெரிய காத்திருக்குது ??
இதுதானப்பா உண்மை, பற்றவைத்த நெருப்பல்ல, தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பேச்சு, குறள் அருளியது போன்று "நா காக்க காவாக்கால்" என வாசகங்களின் பின் விளைவுகளை அவர் சந்திக்கப் போகின்றார்.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு முன், இந்திய காஸ்மீர் ,வட கிழக்கு மாநிலங்களில் அவசர நிலை அவசியம்.
ஹ1B விசாவில் இந்தியர்கள் அமெரிக்க பொருளாதாரத்தை முன்னேற்றுகிறார்கள், முறையாக வரிகட்டுகிறார்கள் ..கிறீன் கார்டு கானல் நீராக இருக்கிறது ..திருட்டு தனமாக நுழைபவர்கள் சலுகை அனுபவிக்கிறார்கள்
பை பை பைபாஸ் .. பைடேன்.
US President elect Donald Trump has confirmed that he is ready to a national emergency and deploy the military to deport illegal immigrants.