வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒருவழியா கவுண்டமணி செந்திலை முதல் உதை உதைச்சுட்டார் .....
முன்னரெல்லாம் அமெரிக்க அரசு உதவி பெரும் திட்டங்களுக்கு கண்காணிப்பு கடுமையாக இருக்கும். ஒரு ஒரு பைசாவும், நிமிடங்களும் கூட கணக்கில் கொள்ளப்படும். டைம் சீட் சரியாக கொடுக்கவில்லை என்றால் ஆயிரம் விசாரணைகள் உண்டு. ஆனால் பைடன் வந்தபின்னர் அனைத்தும் நாசம் செய்துவிட்டார். இப்பொழுதெல்லாம் என்ன வேலை செய்தீர்கள் என்று மஸ்க் கேள்வி கேட்டால் பலர் எதிர்க்கிறார்கள்.
திராவிட தத்திகளா.... அரசு துறைகள் செலவை கட்டுப்படுத்துவது எப்படின்னு திரும்புகிட்டே கத்துக்குங்கடா ... அது சரி ... அப்புறம் எப்படி கொள்ளை அடிக்கிறது?
இனி அமெரிக்கா உருப்படாது. தேவை இல்லாத லட்சக்கணக்கான அரசு பதவிகள் அமெரிக்காவில் உள்ளது. அவற்றையெல்லாம் களைந்து, அரசு வரிப்பணத்தை சேமிக்கும் எலானீற்கு போடப்படும் கடிவாளம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு போடப்படும் கடிவாளம்.