வாசகர்கள் கருத்துகள் ( 22 )
டொனால்ட் டிரம்ப் வலதுசாரி சித்தாந்தம், அமெரிக்க தேசியவாதம், சிறுபான்மையினர் மீது வெறுப்பு ,சுயநல முதலாளி தத்துவம் , வெளிநாட்டினர் வெளியேற்றம் , ஆட்சியில் குடும்பத்தினர் தலையீடு , தனக்கு எல்லாம் தெரியும் என்ற சர்வாதிகாரப்போக்கு , நாகரீகமற்ற விமர்சனங்கள் , அணைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு அடிபடிய வேண்டும் என்ற மனப்பான்மை, போன்ற அதீத குணங்கள் கொண்ட ஒரு மனிதர். அவர் அடிப்படையில் ஒரு தொழிலதிபர், அதானி, அம்பானி போன்ற மாபெரும் கோடீஸ்வரர். அதனால் தான் 2012ல் அரசியலில் நுழைந்தாலும், 2016 ல் அதிபராக போட்டியிட முடிந்தது . 35 டிரில்லியன் கடன் உள்ள அமெரிக்கா மற்ற நாட்டு விவகாரங்களில் , அங்கு நடை பெறும் போர்களில், தலையிடாமல் இருந்தால் உலக அமைதி என்றென்றும் நிலவும் . டிரம்ப் அதை முதலில் செய்யட்டும் .
சுருக்கமா சொல்லவேண்டுமானால் நம்ம மோடி மாதிரி
அங்கு திருட்டு திராவிடம் எடுபடவில்லை
ஓ, கமலா ஹாரிஸ் திராவிடரா? சொல்லவே இல்ல ?????????
திராவிடத்தை அமெரிக்கவரைக்கும் எடுத்துச்செல்லும் ராம் வாழ்க.
தமிழ்நாட்டில் உடன் பிறப்புகள் வருத்தம். ஆனால் கோபாலபுரத்தில் தலைகள் கொண்டாட்டம். ஏனெனில் புதிய துணை ஜனாதிபதியின் மனைவி ஆந்திராவை சேர்ந்தவர். திமுகவின் முன்னோடி தலைவர் என்று பேட்டி கொடுக்கும் ஒரு முனைவர் சொல்வார்: ஒரு திராவிட குடும்பத்தை சேர்ந்தவர் உயர் பதவி பெற்று இருக்கிறார். ஒரு தமிழர் தோற்று விட்டார். ஆக திராவிடம் வென்றது. தமிழ் வீழ்ந்தது.
அரசியல் போலிகளை நம்பாமல் உண்மைக்கு ஆதரவு தருவதில் அமெரிக்கர்களும் இந்தியர்களும் ஒன்றே. பொய்யான வாக்குறுதிகளை மூலம் திமுக காங்கிரஸ் தமிழ்நாட்டில் வென்றது போல் அங்கு முடியவில்லை.
அரசியலில் போலிகளைக் கண்டு ஏமாறுவதில் அமெரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது. அப்படி வித்தியாசம் தெரியாமல்தானே இந்த துண்டுச் சீட்டு தத்தியை நம்பி ஓட்டுப் போட்டு திருட்டு திமுவை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோம். கவலைப் படாதீங்க 2026 ல் ஏமாற மாட்டோம்.
ஆமாம் பாகிஸ்தான் மக்கள் மட்டுமே புத்திசாலி அவரகள் போலிகளை எளிதில் கண்டு அறிந்து தூக்கி எறிவார்கள்
கரெக்டா சொன்னீங்க வேணு, நம்ம ஊர் தமிழ் நாட்டை எடுத்துக்கங்க 1967 லே அரசியல் போலிகள், சினிமா மாயைகள் இவைகளை நம்பி ஏமாந்து சுத்தமான ஒரிஜினலை தோற்கடிச்சுட்டாங்க நம் மக்கள் ... அடுத்து அந்த போலிகள் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று கொள்ளையடித்துவிட்டு, அந்த ஊழல் பணத்தை வைத்து தமிழ் நாட்டு மக்களையும் போலிகளாக மாற்றிவிட்டனர் ...
கமலா ஹாரிஸ் தோற்றதற்கு முக்கிய காரணங்கள், அவர் இந்திய வம்சாவளி, முந்தய ஆட்சியில் சிறப்பாக செயல்படாததும், 46 முறைகளும் ஆண் அதிபர்கள் என்றதும்
One main reason no one is projecting. Whenever democrats wins, they unrest in the world and get involved in wars spending US tax payer's money. Trump promised that US will not participate in wars elsewhere instead work on US development. Ukraine is an example. Also trump takes strong stand on issues whether it is correct or wrong
கமலா ஹாரிஸ் வெறுப்பு அரசியல் பரப்பினார். "டிரம்ப் க்கு வயசாயிடுச்சு. சீக்கிரமே போயிடுவார். நான் பாருங்க, ஹெல்த்தியா இருக்கேன்" னு சொல்லி சர்டிபிக்கெட் லாம் காட்டினார். டிரம்ப் வந்தால் அப்டி பண்ணுவார், இப்டி பண்ணுவார் " னு பேசினாரே தவிர இவரு என்ன பண்ணப் போறார் னு சொல்லவே இல்லை. பத்திரிகைகளை வெச்சு ஒரு போலி பிம்பம் உருவாக்கிக்கிட்டார். டிரம்ப் சுடப்பட்ட போது , ஒரு நாகரிகத்துக்கு கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை.
நிறுவனங்களில் கூட ஆணாதிக்கம் அதிகமிருக்கும் அமெரிக்கா பெண் அதிபரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கூடுதலாக பைடன் செய்த கோமாளித்தனங்கள் அவரது கட்சிக்கு ஒரு வித எதிர்ப்பை கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
ஒரு புண்ணாக்கும் கிடையாது,அமெரிக்காவில் பெண்கள் அதிபர் ஆக முடியாது , ஹிலாரி யேதோத்து போச்சு.இந்த அம்மா எந்த மூலைக்கு . இன்னும் அங்கு ஆண் ஆதிக்கம் உள்ள நாடு.
இதுதான் நிஜம்
நீங்கள் சொல்வதுவும் ஒரு காரணம் . முக்கியமான காரணம் கமலாஹாரிஸ்ஸின் ஓவர் ஆக்டிங். அவர் இந்திய வம்சாவளி என்று பிறரால் அழைக்கப் பட்டாலும் ஆரம்பத்தில் இருந்தே அவர் தான் ஒரு இந்தியர் என்று அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை குறிப்பாக தன்னை ஒரு தமிழ்ப் பெண்ணாக காட்டிக் கொண்டதே கிடையாது. தன் தாயுடன் இருக்கும் போட்டோவை அப்போதுதான் வெளியிட்டு நீலிக் கண்ணீர் வடித்தார். அதைப் பார்த்து இங்குள்ள ஏமாந்த தமிழர்கள் அவரை நம்பி பாசக் கண்ணீர் வடித்தார்கள் (தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு ) ஆனால் அங்குள்ள இந்தியர்கள் கமலாவின் இந்த நவரச நடிப்பை புரிந்து கொண்டு ஓட்டுச் சீட்டில் முத்திரையை குத்தாமல் அவரது முதுகில் குத்தி விட்டார்கள் இதுதான் நடந்த உண்மை.