வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அந்த மதம் அதன் அடிப்படை கோட்பாடுகளை மாற்றவில்லை என்றால் உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவும். ஜப்பான் போன்ற நாடுகள் எடுத்த நிலைப்பாடு அப்பொழுதுதான் புரியும். இன்னும் பத்தாண்டுகளில் ஐரோப்பா வீழ அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஜப்பான் நாடு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்
இந்த உதவாக்கரை ஐனா ஹமாஸ் அமைப்பை காஸாவை விட்டு வெளியேறச்சொல்லவேண்டும்.அப்போதுதான் அங்கு அமைதி திரும்பும்
பணக்கார அரபு நாடுகளில் மிக குறைந்த மக்கள் தொகை ..இந்த நாடுகள் தங்கள் நாட்டுக்குள் இவர்களை அனுமதிப்பதில்லை. இந்த காசா மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாக செல்ல தயாராக இருக்கிறார்கள்
பாலஸ்தீன காஸாவில் உள்ள 14,000 குழந்தைகள் வளர்ந்து தீவிரவாதிகளாக உருவாவதை விட அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்பதுதான் என்னைப் போன்ற தீவிரவாத சங்கிகளின் கருத்தாகும். ஐ.நா ஒரு பல் இல்லாத பாம்பு இவர்களை எந்த நாடும் மதிப்பதில்லை குறிப்பாக ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா, மற்றும் சீனா. இந்த ஐ.நா சபைக்கு காஸாவில் உள்ள பாலஸ்தீன வெள்ளைத் தோல் குழந்தைகள் மட்டும்தான் கண்ணுக்கு பெரிதாக தெரிவார்களா? சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவில் உள்ள ஜிஹாதிகளுக்கும் போகோ ஹராமின் குழுக்களுக்கும் நடந்த சண்டையில் ஏராளமான கருப்பின குழந்தைகள் இறந்தது மட்டுமல்லாமல் அவர்களில் பலர் தங்கள் தாய் தந்தையை இழந்து ரோட்டில் அநாதைகளாக அலைந்து கொண்டு இருந்தார்களே அவர்களுக்கு இந்த ஐ.நா இது போன்ற கரிசனத்தை காட்டியதா?
சூடான், மாலி, சியரா லியோன் போன்ற நாடுகளில் தினமும் இஸ்லாமிய மததீவிரவாதிகளால் மக்கள் கொல்லப்படுகின்றனர், பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர், குழந்தைகள் அனாதைகளாக உணவின்றி பட்டினியில் இறக்கின்றனர், விவசாயிகள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுகின்றனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஐக்கிய நாடுகள் சபை 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஸாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறது.