வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எங்களது நாட்டின் மீது வரி தாக்குதல் நடத்தி விட்டு..... எங்கள் நாட்டுக்கு வராமல் இருப்பதே நல்லது..... நீங்கள் வரவேண்டிய தேவையில்லை.
Mr. Trump, please dont come to India. Better go to Pakistan and get nasty yourself.
கலைத்துவிடுங்கள்.
President Trump cancelled many engagements due to health reasons.Such as Labour Day address. This is just one of them.
ட்ரம்ப் வராமல் இருப்பதே அவருக்கு நல்லது. இல்லையென்றால் கொந்தளித்துக்கொண்டிருக்கும் இந்திய மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை அவர் சந்திக்க வேண்டியிருக்கும். ஒருமுறை இந்திய எதிர்ப்பினை எதிர்கொண்டால் அதற்கு பிறகு அவர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அதே போன்று எதிர்ப்பினை சந்திக்க நேரிடும். அமெரிக்காவின் மானமே போகும். சீன இந்திய உறவு மலர்ந்துள்ள நேரத்தில் டிரம்புக்கு இதுபோன்ற அமைப்புக்கு செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. டிராகன் யானை நட்பு மிக அவசியமென்று சீன அதிபரும் மோடியும் ஒருங்கிணைந்து பேசிவிட்டார் என்பதால் ட்ரம்ப் வருவதற்கு ஆயிரம் முறை யோசிப்பார். ரத்து செய்வதே பெஸ்டு
உண்மைதான் ..ஆனாலும் சீனாவை முற்றிலும் நம்ப முடியாது .. முதுகில் குத்தினவர்கள்.. சுயநலம் பிடித்தவர்கள்.. தன காரியம் ஆகும்வரை ஓட்டுவார்கள் ..காரியம் ஆனபின் மாறிவிடுவார்கள்.. அமெரிக்காவில் டிரம்புதான் அதிகார மமதை காட்டுகிறார்.. அங்கு இந்தியாவின் நண்பர்கள் இன்றும் இருக்கிறார்கள்.. காலம் இப்படியே ஓடாது..
அதிமுக அல்லக்கைகளுக்கு மூளை குறைவு?? சர்வதேச உறவுகளை பேண இந்தியாவில் படித்த பண்பான நல்ல திறமையானவர்கள் இருக்கிறார்கள். அல்லக்கைகள் வழக்கமான வாழ்க ஒழிக கோஷம் போட்டால் மட்டுமே போதுமானது??
சீனா நமது எதிரி. அதனால் நேரு இந்திரா ராஜீவ் சோனியா காங்கிரசுக்கு பிறகு நாம் எப்பவுமே சீனாவை வலிமையாக எதிர்கொண்டு வருகிறோம். நமது எதிரி என்பதால் அவர்களது நகர்வுகளை நாம் தீவிரமாக கண்காணித்துக்கொண்டும் பதிலடி கொடுத்துவிடும் இருக்கிறோம். அதனால் அதே கவனத்துடன் தான் சீனனை நாம் வைக்கவேண்டிய தூரத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அமெரிக்கா எப்பவுமே நமக்கு துரோகிதான். அவனை மட்டுமே சேனாக்காரனை விட கூட பத்தடி தள்ளி நின்னு தான் நாம் சமாளிக்கணும்.
படித்த பண்பான நல்ல திறமையானார்கள் என்றால் திருட்டு கட்சியினரா?
சர்வதேச உறவுகளில் திமுக அல்லக்கைகள் என்ன படி புத்திசாலிகளா?. இரண்டுமே மக்குப் பண்டாரங்கள். திமுக என்பது ஏதோ பெரிய அப்பாடக்கர. போல் பதுவிடுகிறீர்கள். ஊழலிலதான் அவர்களை முஞ்ச உலகில் ஆல் இல்லை. மற.ற எல்லாவற்றிலும. கடைசி இடம்.தான்
சீனாவை நம்பக்கூடாது என்று நமக்கு தெரிந்தது இந்தியாவுக்கும் தெரியும் எல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தான். இந்தியாவும் கவனமாக தான் கை ஆளும். இந்த நட்பு தற்காலிகம் தான் என்று இருவருக்கும் தெரியும்.
சிறுவயதில் அறிந்த கதை இது. ஒரு பெரு மழை பெய்யும் பொழுதில் சிறு வளைக்குள் எலி செல்லும்போது அங்கே ஒளிந்திருந்த பூனையை கண்டு மிரண்டது ஆனால் வெளியே பெரும் மலைப்பாம்பு அப்பகுதியை கடக்கும் வரை பூனையும் எலியும் ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் வெளியே வந்தால் மலைப்பாம்பு விழுங்கி விடும் என்கிற அச்சத்தில் பூனையின் மடியில் எலி இருந்தது. மலைப்பாம்பு சென்றதும் எலி பத்தடி தள்ளி விலகி ஓடியது அப்போது பூனை கேட்டது இவ்வளவு நேரம் என்மடியில் அச்சமின்றி இருந்தாய்?? இப்போது ஏன் விலகி செல்கிறாய் என்றது?? அதற்கு எலி ஆபத்தான சூழ்நிலையில் நீ என்னை கொல்ல துணிய வில்லை. இப்போது ஆபத்து விலகி விட்டதால் உன்னுடைய இயல்பான குணம் தலை தூக்கிவிடும் அதனால் என்னை தற்காத்து கொள்ள நான் விலகி செல்கிறேன் என்று சொல்லியது அந்த எலி. இங்கே மலைப்பாம்பு யார் ?? பூனை யார்?? எலி யார் ? என்பதை வாசகர்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.