வாசகர்கள் கருத்துகள் ( 60 )
அப்போ ஜீக்கு நோபல் பரிசுக்கு வாய்ப்பே இல்லையா?
முதலில் உங்க கூட்டம் வரும் குளிர்காலத்தில் மடிவீர்கள் என்ற அடிப்படை உண்மையை கூட தெரியாத மதி இழந்து கூப்பாடு போடாதெ. ஐரோப்பா முழுவதும் ரஸ்சிய எரிவாயுவை நம்பித்தான் பொழப்பு ஓடுது. இப்போதும் அது தொடர்ந்து கொண்டிருக்கு. நிறுத்தினால் ரசியா சமாளிக்கும் வல்லமையை பெற்றிருக்கு. உங்க பாடு டப்பா ஆடிடும். மூளையை கசக்கி யோசித்து பேசு. அமெரிக்கன் ஆதிக்கத்தை ஐரோப்பாவிலிருந்து விரட்டுங்கள் எல்லாமே சரியாகி விடும். ரசியாவும் உங்க எல்லோருக்கும் உற்ற தோழனாகி விடும். பொருளாதார வீழ்ச்சியை இப்பொ எல்லா நாடுகளும் சந்தித்து கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் அமெரிக்கணும் அதனை நேர் கொள்ள வேண்டியிருக்கும். பெட்ரோல் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டிருக்கு. இதை வைத்து அவன் பிற ஏற்காமல் நாடுகளிடமிருந்து வைத்திருக்கும் பெட்ரோலை மற்ற நாடுகளிடம் விற்று லாபம் பார்க்க எண்ணுகிறான்.
இவன் ஒரு சரியான அறிவாளி. இவன் தங்கும் அமெரிக்கானால் தான் இவனும் இவன் நாடும் சீரழிந்து கொண்டிருக்கு. சாவி கொடுத்த பொம்மையாக ஆடிக்கொண்டிருக்கிறான். அமெரிக்கன் இவன் வழங்கலிய்ய சுரண்டிக்கோண்டு போக போகிறான். அவன் நோக்கமும் அதுவெ ஆகும்.
எதிரியின் நண்பனும் எதிரி தான் என்று நினைக்கிறார்!
Doller rate 10 years back was around 67 rupees..
அப்போ உங்களுக்கு 10 வருடம் முன்னர் கொடுத்த சம்பளம் கொடுத்தா உங்களுக்கு போதுமா ?
இவருக்கு டீசல் எதுக்கு தரனும் ?
அப்போ உக்ரைனும் டாஸ்மாக்கினாடும் ஒன்றா . ஜெலென்ஸ்கி - ரஷியன் ஸ்டாலின் - ஓங்கோல் தெலுங்கு ஜெலென்ஸ்கி - ஜோக்கர் சினிமாவில் ஸ்டாலின் - உண்மையில் ஜோக்கர்
இவன் ஆபத்தானவன். இவன் மேற்கத்திய நாடுகளின் அல்லக்கை. இவனை விட்டு தள்ளுவோம். நமது நாட்டின் பணமதிப்பு இழப்பை பற்றி சிந்திப்போம். நாம் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக இருப்பதாக சொல்லி கொள்கிறோம் உண்மையில் டாலர் இணையான இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்தில் சென்று கொண்டு இருக்கிறது. கடந்த பத்து வருடங்களுக்கு முன் 1 டாலர் 50 ரூபாய் இருந்தது இப்பொழுது 1டாலர் 88 ரூபாய் உள்ளது. நமது பொருளாதார புலிகள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் பேப்பர் அளவில் உள்ளது.
எல்லாரும் தாங்கினால் இப்படித்தான் நடக்கும்.
நீங்கள் என்ன செய்யவேண்டும் என்ன நினைக்கிறீர்கள் என்ன செய்தால் நம் நாட்டின் பண மதிப்பு கூடும் ?
கூத்தாடிக்கு அதிபர் பதவி கொடுத்த மக்களை சொல்லணும், அவனுக்கு ஒட்டு போட்டு அரியணையில் வைத்த மக்கள் பாவம் எல்லாத்தயும் இழந்துட்டு அவராலே செத்துக்கிட்டு இருக்காங்க எப்படி இருந்த நாட்டை இப்படி ஒன்னும் இல்லாம ஆகிட்டாரு இந்த கூத்தாடி
உன்னைவிட பலமடங்கு ராணுவ பலமுள்ள ரஷ்யாவை சண்டையிட்டு ஜெயிக்கமுடியாதுஎன்கிற அடிப்படை ஞானம் கூட இல்லாத உன்னை அதிபராக்கிய மக்கள் தான் பாவம். நாட்டின் கனிம வளங்களை விற்று சொந்த மக்களை கொன்று நீ சாதிக்கப்போவது என்ன ? நீ இழந்த நிலப்பகுதிகளை ஒருநாளும் ரஷியாவிடமிருந்து மீட்கப்போவதில்லை. முதலில் உன் நாட்டை காப்பாற்றும் வழியை பார் ,பிறகு இந்தியாவிற்கு கூடுதல் வரிவிதிப்பு சரியா தப்பா என்று பிறகு பட்டிமன்றம் வைத்துக்கொள்ளலாம் .