வாசகர்கள் கருத்துகள் ( 8 )
USA is moving in right direction. They are following nation first policy. Nothing wrong in their policy
ஐ.நா மனித உரிமை என்கிற பெயரில் உலக நாடுகளில் பல அட்டூழியங்களை அது செய்து வருகிறது. நிதியுதவி நிறுத்தியது சரியே !!
அமெரிக்கா அதுக்கு வருடாந்திரம் சுமார் 16000 கோடி ரூபாய் கொடுத்து வந்தது. வேலையில்லாத பணமுறுஞ்சிகள் சுக வாழ்வு கண்டு வந்தார்கள் அதில்.... இப்போது தெரியும்.
ஐநா மனித உரிமை கவுன்சில் சரியான முறையில் நடைபெறுகிறது என்றால், 1950 முதல் கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிடர்கள், திமுக போன்ற கட்சியினர் ஆகியோர் பொதுவெளியிலும், மீடியாக்களிலும், திரைப்படங்களிலும் உதாரணம்: BAD GIRL பிராமணர்களை இழிவுபடுத்தும் செயலை செய்து வருகிறார்கள். இந்த திராவிடர்களின் அட்டூழியங்கள் சில மாதங்களுக்கு முன்பு உச்சக்கட்டம் அடைந்து நம் மத்திய அரசின் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை OORUGAAI MAAMI என்று கேலியும், கிண்டலுமாக பொதுவெளியில் பேசினார்கள். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு இந்த இழிநிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட திராவிடர்களை தண்டிப்பதற்கு சட்டம் இருக்கிறது. ஆனால், இந்த சிறுபான்மை சமுதாயத்தினரான பிராமணர்களை திராவிடர்கள் இழிவு செய்தால், சம்பந்தப்பட்ட திராவிடர்களை தண்டிப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தமிழ்திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் தலைமையில் பெரிய ஆர்ப்பாட்டமும், அதைத் தொடர்ந்து நடைபவனியும் நடைபெற்றது. பிராமணர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த சட்டம் வரவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பிராமணர்களும் ஐநா மனித உரிமை கவுன்சிலைத் தொடர்பு கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிற சமுதாயத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகியோரால் பிராமணர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எங்கள் பிராமண சமூகத்தினரை, பொதுவெளி, மீடியா மற்றும் சினிமா ஆகிவற்றின் மூலம் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத திராவிடர்கள் கடந்த 75 ஆண்டுகளாக வன்கொடுமை செய்வது, பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தும், திராவிடர்களைக் கண்டித்து இப்பிரச்சினையை நிறுத்தவில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிராமண மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே இடத்தில பார்த்த தங்களை பார்த்துகிறேன். எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காஷ்மீர்ல பண்டிட்டுகள் விஷயத்துல ஐநா மனித உரிமை சபை ஆற்றாத சேவைக்காக நாமளும் விலகணும். காச மிச்சப்படுத்துத்தலாம்
மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகினால் தானே மனித உரிமைகள் மீறலில் ஈடுபடமுடியும் அவரது நண்பனை போல?
அந்த கவுசிலே மதமாற்ற கும்பளுக்கானதே அந்த ஆணி மனித குலத்துக்கு தேவையற்ற துருபிடித்த ஆணி.